Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும் அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து சிவப்புக்கோள் மனிதர்கள் என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார்.
AuthorK. Saravanan
AuthorK. Saravanan
0.0
Out of stock
2.31
குழந்தைகள் எதார்த்த உலகில் பேசும் பேய், பூதம், அரக்கர்களை கொண்டு குழந்தைகள் விரும்பும் கனவு உலக நாயகன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இந்த நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் உருவாக்கி குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியத்துடன், பயனுள்ளதாக...
AuthorK. Saravanan
0.0
Out of stock
Contact us for a price
AuthorYuuma Vaasuki
லீவ் விட்டாச்சு,வெளியூர் போகலாம்,வெளிநாடும் போகலாம்.இங்கே,சிலர் வெளிகிரகம் போய்வருகிறார்கள்.நம்மை போலவே வெளிகிரகத்-திலிருந்து யாரேனும் லீவிற்கு பூமிக்கு வந்தால்?ஜானு மலையாளத்தில் எழுதிய “பூமிக்கு வந்த விருந்தினர்கள்’’ஐ அப்படியே தமிழுக்கு அழைத்து வருகிறார் யூமா வாசுகி
AuthorYuuma Vaasuki
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது.
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
Contact us for a price
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
3.96
நாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா இடத்துக்கு உயர்த்தி இளங்கோ எழுதியிருக்கும் இந்நாவல்...
AuthorK. M. K. Illango
கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆஅறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
AuthorK. M. K. Illango
மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.
AuthorVizhian
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது?
AuthorVizhian
0.0
Out of stock
1.65
டால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை.
AuthorVizhian
தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான விகடன் விருது பெற்ற நூல்.
AuthorVizhian
நான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி.
AuthorVizhian
0.0
Out of stock
1.65
புத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்.
AuthorVizhian
0.0
Out of stock
1.65
நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’.
AuthorVizhian
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…
AuthorVizhian
திரு. குரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார்.யார் யார் விமானத்தில் சென்றார்கள்,வழியில் என்ன நடந்தது என்ற கதையே 'திரு. குரு ஏர்லைன்ஸ்'
AuthorVizhian
0.0
Out of stock
3.63
AuthorVizhian
0.0
Out of stock
3.36
சிறார் இலக்கியம் ஒரு காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களில்கூட இடம்பெறும் அளவுக்கு சாரமுள்ளதாகவும், வாழ்வின் மணமாகவும் இருந்தது. பிறகு அந்த இலக்கியத் துறை மிகவும் நலிவடைந்துவிட்டது; சிறார் சிந்தனை உலகின் ஆழத்தை ஒளியுறுத்திக்காட்டும் படைப்புகளும் வெளிவருவதில்லை. பி.வி. சுகுமாரனின் ‘தியா’...
AuthorYuuma Vaasuki
உலகத்தை மாற்றியமைத்த நீராவி எந்திரத்தின் கதை.
AuthorYuuma Vaasuki
நட்சத்திரங்களின் இதயத்தில் பிறந்த ஒரு குழந்தை…அவன் மழையை நேசித்தான்,பூக்களை நேசித்தான்,வானவில்லைக் கனவு கண்டான்.அவனுக்கு வானவில்லின் மனது.
AuthorYuuma Vaasuki
எவரையும் புத்தகத்தை நேசிக்கச் செய்யும் மனப்பூர்வமான கதை.பாட்டிக் கதைகள் மட்டும் கேட்டு குரிரையையும்,இளவரசனையும் கனவு கண்டு வாழ்ந்திருந்த ஒரு சிறுமி,தீர்க்கதரிசியின் கதை கேட்டு உத்வேகம் அடைகிறாள்.புத்தகங்களை நேசிக்கிறாள்.வாசிப்பின் திசையில் செல்கிறாள்.சாரமுள்ள நிறைய கதைகள் படித்து...
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
2.31
காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
4.95
AuthorAayisa E. Nadarasan
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.83
ஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம். 'ஒரு' என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.48
மலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.
AuthorAayisa E. Nadarasan
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
4.29
அன்பும் அறிவும் வலிமையும் மிக்க ஒரு குதிரை பல எஜமானர்களையும்,பல மனிதர்களையும் சந்திக்கிறது.அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த நாவல்.மிகவும் வித்தியாசமான ஒரு கதைக் களனையும் மிக அரிய ஒரு கதாநாயகனையும் கொண்ட உலக இலக்கியம்.”
AuthorYuuma Vaasuki
ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின்...
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
1.98
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு...
AuthorYuuma Vaasuki
இந்த கதை உலகின் பல மொழிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், குழந்தைகளின் கனவுகள் மரகதநாட்டு மந்திரவாதி, சோளபொம்மை மற்றும் தகர மனிதன் பற்றியது.
AuthorYuuma Vaasuki
மனிதர்களின் உலகம் எப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு உணர்த்தும் நூல்தான்  சிம்புவின் உலகம் (Simbuvin Ulakam) . மனிதன் இயற்கையிடமிருந்து விலகி தன் சட்டங்களைப் படைக்கும்போது, அது இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒருபோலவே தீங்காக முடியும் என்றும் இந்த நாவல் நினைவுபடுத்துகிறது.
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
1.49
இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை.தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. 
AuthorYuuma Vaasuki
மண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு உரம்,இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது.உயிரியலை பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்…
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
2.31
சர்க்கஸில் வரும் கோமாளிகள் குழந்தைகளிடையே மிக பிரபலம். அந்த கோமாளிகள் கம்ப்யூட்டர் மூலமாக திருக்குறவை எளிமையாக, நகைச்சுவையாக குழந்தைகளுக்கு சொல்லி தருகின்றன. இந்த நூலில்.
AuthorAayisa E. Nadarasan
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த...
AuthorPavannan
சிறுவர்களுக்கு எதையும் பாடலாகச் சொன்னால் கற்பூரம் போல் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கென, நல்ல பழக்கவழக்கங்கள் முதல் தமிழின் சிறப்புகள் வரை, எளிமையான வடிவில் ஐம்பது பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் பாடல்கள் அமைத்திருப்பது இதன் சிறப்பு!
AuthorM. Kanesan
குழந்தைகள் வசீகரித்து மொழியைப் பயிற்றுவிக்கும் 52 பாடல்களைக் கொண்ட தொகுப்பு
AuthorPavannan
மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை,தமிழரின் அரும்பெரும் சாதனைகள், தமிழ் மொழியின் சிறப்புகள்...
AuthorM. Kanesan
உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி...
AuthorPavannan
யார் எது குறித்து பேசுகிறோம் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை – இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர்...
AuthorPeriyasamy
0.0
Out of stock
1.32
பாடல் அரசியாக ராணி குணசீலி வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பாடலிலும் இசை இருப்பதோடு ஒரு பிரியமும் இருக்கிறது. சுண்டெலிக் கவிதையை மறக்கவே முடியாது. ‘ஊசி மூஞ்சி சுண்டெலி.. உஷாரான சுண்டெலி – அருமை – ச. மாடசாமி
AuthorR. Rani Kunaseeli
0.0
Out of stock
1.32
AuthorRajesh Kanakaraj
0.0
Out of stock
2.31
எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் படித்த ‘பனைமரமேபனைமரமே’ பாட்டும் ’ஈயும் குதிரையும்’ பாட்டும் மறக்கமுடியாதவை. ஈ, குதிரைக்குட்டி, கோல், கொக்கு, குளம், மீனவன், சட்டி, புல் ஆகிய பாத்திரங்களுக்கு பிள்ளைகளையே வரிசையில் நிற்கவைத்து சொல்லிக்கொடுத்து பாடவைத்து, இந்தப் பாட்டை மனத்தில் பசுமரத்தாணியைப்போல...
AuthorPavannan
0.0
Out of stock
1.65
பாடல்களே குழந்தைகளுக்கான முதல் இலக்கிய அறிமுகம். மிகவும் முக்கியமான படைப்பு வகை. ‘கிக்கீ குக்கூ’ வில் பல வயது குழந்தைகளுக்கான பாடல்கள் வயது வாரியாக இடம்பெற்றுள்ளன. தனியாகவும், கூட்டாகவும் பாடி மகிழலாம். பாடல்கள் வழியே பெரிய உலகினையும் நற்குணங்களையும் விதைக்க முற்பட்டுள்ளோர் தேசிங் அவர்கள்
AuthorThesing
ஒரே மாதிரியான இரண்டு 'பக்ரா'க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட, கடத்தல், கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர்...
AuthorV. Pa. Kanesan
கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்?வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின்...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
0.99
புராதன கலைச் செல்வமா?அல்லது இறந்து போனவர்களின் கடவுள் சிலையா? நீலமணி பாபுவை மிரட்டியது எது? ஃபெலுடாவின் துணிவும் அறிவும் துப்பறிந்து வெளிக் கொண்டுவரும் உண்மைதான் என்ன?பணம் மட்டுமே புராதன செல்வங்களுக்கு வழிகாட்டிவிடாது என்பதை உணர்த்துகிறது அனுபிஸ் மர்மம்.
AuthorV. Pa. Kanesan
சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா? அல்லது கொலையா?முகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட்...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
2.97
முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்? அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.
AuthorV. Pa. Kanesan
ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு.
AuthorV. Pa. Kanesan
புவனேஸ்வர் ராஜா--ராணி கோயிலில் துவங்கிய சிலை திருட்டு உன்னத எல்லோரா குகை வரை தொடர்கிறது.பின் தொடர்கிறார் ஃபெலுடா.அந்த கடத்தல் கும்பலின் கலை திருட்டை தடுக்க ஃபெலுடா எத்தனையோ வேடம் போட வேண்டியிருந்தது.இந்திய கலைச் செல்வங்களை கடத்த முயலும் கும்பலுக்கு ஃபெலுடா கற்பித்த பாடத்தைச் சொல்கிறது கைலாஷில்...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
0.99
வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.
AuthorV. Pa. Kanesan
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி.ரகசியங்களை உணர்ந்து,அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா,புதையலை எடுத்தாரா?புலியை வீழ்த்தினாரா?என்பதை கூறுவதுதான்...
AuthorV. Pa. Kanesan
ஃபெலுடாவை அழைத்து ஒரு கடிதம் ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவவிற்குப் பிறந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய...
AuthorV. Pa. Kanesan
ஜடாயு'வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை. அப்பாவி 'ஜடாயு'விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள். கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெறப் போராடினார். கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா?...
AuthorV. Pa. Kanesan
நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்-ஐ அழிக்க நினைப்பவர் யார்? அவரை இப்போது துரத்துவது முன்னோர்களின் பாவங்களா?அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா...
AuthorV. Pa. Kanesan
கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. 'மண்ணிலிருந்து...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
2.64
காணாமல்போன மகன் ஒரு பக்கம்.கோபத்தில் சிதறிய வாழ்க்கை மறுபக்கம் என தத்தளித்து வந்தார் மஹேஷ் சௌதுரி.சர்க்கஸில் புலி தப்பித்துப் போனது.ஓய்வெடுக்க வந்த ஃபெலுடாவிற்கு இந்த இரண்டுமே ஒரு வழக்கை தந்தன.மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா?புலி மீண்டும்...
AuthorV. Pa. Kanesan
'பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது'என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
2.64
புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால்...
AuthorV. Pa. Kanesan
காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை...
உயிர்ம வேதியல் பரிசோதனை கூடத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிர் பிழைத்து, பார்வையிழந்து நிற்கும் விஞ்ஞானி நிஹார் தத்தாவின் ஆராய்ச்சி குறிப்புகளுக்கு குறி வைப்பது யார்?வெறும் திருட்டு பயத்தை அகற்றப் போன ஃபெலுடா அங்கே ஒரு கொலை சம்பவத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது.கொலைக்கான காரணம் அறிந்தும் அதை ஃபெலுடா...
AuthorV. Pa. Kanesan
AuthorUthayashankar
0.0
Out of stock
1.16
AuthorUthayashankar
0.0
Out of stock
0.83
AuthorUthayashankar
AuthorUthayashankar
ஆசிரியர் வேலு கோபுவை அடிப்பதற்காக பிரம்பை ஓங்கினார். திடிரென்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது அது என்ன என்று தெரியவேண்டாமா?
AuthorUthayashankar
0.0
Out of stock
0.83
AuthorUthayashankar
கதைகளை முதன் முதலாக வாசிக்க துவங்கும் குழந்தைகள் மகிழ்ந்து படிக்கும் வகையில் அமையப் பெற்ற வெகு சுவாரசியமான ஒன்று. குழந்தைக்கு நம்பிக்கை ஊட்ட, எந்த தடையையும் முறியடித்து முன் செல்ல உற்சாகப்படுத்தும் கதை.
AuthorUthayashankar
0.0
Out of stock
15.00
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
1.16
AuthorVenu Srinivasan
தன்னுடைய கடைசிக் காலம் வரை மனிதனுக்கு எல்லாவற்றையும் தானம் செய்கிற ஒரு நன்மை மரத்தின் கதை.
AuthorShel Silverstein
0.0
Out of stock
1.16
“அசாதாரணமான ஒரு போராட்டதினுடைய கதை. நண்பர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வேண்டி…”
AuthorUthayashankar
அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?
AuthorUthayashankar
0.0
Out of stock
0.50
AuthorUthayashankar, K. Ra
AuthorUthayashankar
AuthorUthayashankar
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
0.83
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
4.95
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது.
AuthorVilathimir Mihanowski
0.0
Out of stock
12.21
செவ்வானம் என்ற இந்த நாவல் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களிலிருந்து படம் பிடித்துள்ளது. பாத்திரங்கள் அனைத்தும் அதனதன் அளவில் இயல்பு மீறாமல் படைக்கப்பட்டுள்ளன. வாசிப்பு தடைபடாமல் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும்.
AuthorPeramalloor Segaran
0.0
Out of stock
6.93
AuthorTamilavan
இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற (1930) அமெரிக்க எழுத்தாளரான சின்க்ளேர் லூயிஸ் எழுதி 1935 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல். அதை, தேர்ந்த மொழிபெயர்ப்பாளளரான கி. இலக்குவன் தமிழில் தந்துள்ளார். முசோலினியும், ஹிட்லரும் அதிகாரத்திற்கு வந்து ஐரோப்பா வதைப்பட்டபோது அமெரிக்காவில் அதுபோலெல்லாம் நடக்காது...
காக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா
AuthorUthayashankar
கொக்கும் கொசுவும், மரங்கொத்தியும் ஒன்று சேர்ந்து உப்பு விற்க, ஆனால் திடிரென்று உப்பு காணமல் போய்கிறது அது எங்கே போது.
AuthorUthayashankar
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
1.49
AuthorUthayashankar
AuthorUthayashankar
குட்டி பூனைகளுக்கு செய்த கொடுமை, தாய் பூனைக்கு கோபத்தை ஏற்படுத்தியது கடுவன் ஆண் பூனை இறுதியில் என்னவாயிற்று.
AuthorUthayashankar
0.0
Out of stock
45.00
AuthorUthayashankar
0.0
Out of stock
1.49
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
18.15
சிவத்தையும் தமிழையும் உயர்த்திப் பிடித்த திருஞான சம்பந்தரின் கால, சமூக வரலாறு மற்றும் பண்பாட்டின் விளைச்சலே இந்நாவல்.
AuthorSolai Sundharaperumaal
0.0
Out of stock
3.96
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன
AuthorAmalan Stanle
0.0
Out of stock
8.09
AuthorAndanoor Sura
0.0
Out of stock
5.28
AuthorSeliyan Koo
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல், நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக் இந்தோனேசியாவின் நாடறிந்த...
AuthorLakshmi Pamanjak
தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின்  வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.
AuthorMurugesan
0.0
Out of stock
6.93
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது.
AuthorPandiya Kannan
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய...
AuthorVladimir Korolenko
0.0
Out of stock
16.50
AuthorVaasiretti Seedhaadhevi
0.0
Out of stock
4.95
AuthorWolka
0.0
Out of stock
9.74
AuthorVittal Raav
Show another 128 products