Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.32
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.65
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
AuthorS. Sivathas
Authorமேக்னஸ் பெர்க்மர்
AuthorRajendran
0.0
Out of stock
3.14
AuthorAathama K. Iravi
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
Contact us for a price
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.31
AuthorP. S. Mokana
AuthorT. V. Venkadeswaran
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorVeetai . S. Kannan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorN. Mathavan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.99
AuthorAayisa E. Nadarasan
AuthorV. Saaminatha sarma
AuthorV. Saaminatha sarma
0.0
Out of stock
0.33
AuthorV. Saaminatha sarma
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorA. Vallinayakam
0.0
Out of stock
1.98
Authorஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.40
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.83
AuthorAayisa E. Nadarasan
AuthorP. A. Karunanantham
ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காவே அர்ப்பணம் செய்வேன்” -கர்த்தார்சிங்”நாளை காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிகைகள்...
AuthorS. Thamilchchelvan
0.0
Out of stock
0.33
AuthorAayisa E. Nadarasan
மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?' என்பன உள்ளிட்ட கேள்விகள் பல காலமாகக் கேட்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. இந்தக் கேள்விகள் பலவற்றுக்கு ஆதாரபூர்வ பதில்களைத்...
AuthorAathi valliyappan
0.0
Out of stock
0.99
ரெமாவும் அவளுடைய குடும்பத்தினரும் காலம்காலமாக வசித்துவந்த அவர்களுடைய ஊரையும் அன்பு செலுத்தியவற்றையும் ஒரே நாளில் துறந்துவிட்டு, அங்கிருந்து புறப்பட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களால் சுமக்க முடிந்த அத்தியாவசியப் பொருள்களை மட்டும் அவசரஅவசரமாக எடுத்துக்கொண்டு, புதிய நிலம் தேடி...
AuthorAathi valliyappan
காய்கறிகளை உண்ணக் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல அவர்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து உண்ணக் கற்பிப்பதும் அவசியமாகிறது. காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணம். அறிவியல் பாடநூல்கள் வயதுக்கு ஏற்றவகையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் என்ன? அவை...
AuthorN. Mathavan
குழந்தைகளின் உளவியல் மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.
AuthorSaravanan Parthasarathy
AuthorSaravanan Parthasarathy
காரிருள் சூழ்ந்த கரிய வனத்தில் ஓர் ஒளிமின்னலாக 1806இல் எட்டு மணிநேரம் தோன்றி மறைந்த இக்கிணர்ச்சி நாடெங்கும் இந்திய சிப்பாய்களின் மனதில் வரும் வரும் காலமெல்லாம் தொடர்ந்து மின்னிக்கொண்டே இருந்தது.
AuthorS. Thamilchchelvan
0.0
Out of stock
Contact us for a price
AuthorS. Thamilchchelvan
0.0
Out of stock
0.66
நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை இலக்கியம்,இனி குழந்தைகளின்...
0.0
Out of stock
Contact us for a price
கதையை எங்கு துவங்குவது?எப்படி முடிப்பது?மையக்கருவாக எதை வைப்பது?என்று கதை சொல்லும் போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை.எங்கோ,துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம்.முடியாமலும் போகலாம்.அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ?வரையறையோ!கிடையாது.அவை...
AuthorEswara santhanamoorthy
கதையை எங்கு துவங்குவது?எப்படி முடிப்பது?மையக்கருவாக எதை வைப்பது?என்று கதை சொல்லும் போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை.எங்கோ,துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம்.முடியாமலும் போகலாம்.அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ?வரையறையோ!கிடையாது.அவை...
AuthorEswara santhanamoorthy
குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது,நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை...
AuthorEswara santhanamoorthy
0.0
Out of stock
0.66
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது.
AuthorSoodamani
AuthorAbimanyu
அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
இந்த மரணத்தை வென்றால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும்!அழகான இந்த வாழ்க்கையை,வளர்ச்சியின் வளமான நொடிகளில் ஒன்றில் அப்படியே நிலைக்கச் செய்வது;மலர்ந்து மணம் பரப்புகிற ஒரு ரோஜாவை-அது வாடாமல்,உதிராமல்-என்றென்றைக்குமாக அப்படியே நிலை நிறுத்துவதுபோல…விலங்குகளின் பலவிதமான மரபணுக்களை மனிதர்களுக்குச்...
AuthorYuuma Vaasuki
எரிமலைத் தீவின் அரசரான உக்கிரசேனரின் கட்டளைப்படி அவரது தளபதி மாவீரர் ஜித்ரசீலன், மனித ஊனையே ருசித்துச் சாப்பிடும் பல தலைகள் கொண்ட இராட்சத மிருகமான ஹைட்ராவைப் பிடிக்க முயலுகிறார். அவர் அதைப் பிடிக்கிறாரா இல்லையா என்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோமாக!
AuthorU. Manikandan
தன் தவறினை உணர்ந்த ஆமை புரிந்து கொண்டது; தன் ஓடு தனக்குச் சுமையல்ல; மாறாக, தன்னைக் காக்க இயற்கை தனக்குத் தந்த கொடை என்று. அதன் பின்னே ஆமை தன் ஓட்டுடன் மகிழ்ந்து வாழ்ந்தது.
AuthorPirasando Mano
புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும்,...
AuthorAayisa E. Nadarasan
இல்லை, அசடே, உன்னுடைய மேல் தூக்கிய மூக்கு எனக்கு எல்லாக் கதையையும் சொல்லிவிட்டது. “வழிப்போக்கர் போரியாவின் தோளில் கையை வைத்தார். “நீ என்ன நினைக்கிறாய் தெரியுமா? கண்ணுக்குப் புலப்படாமலிருக்க வேண்டும் என்று.”  இப்படிச் சொல்லிவிட்டு அவர் கென்னாதியின் பக்கத்தில் போய் நின்று கொண்டார். “நீ...
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool)...
AuthorNarayani Subramaniyan
0.0
Out of stock
2.64
AuthorP. P. Kaleel akamathu
Show another 128 products