Bücher und Schreibwaren

0.0
Nicht auf Lager
8.91
AuthorAmal raj
0.0
Nicht auf Lager
4.62
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில்,...
AuthorRaamachchandhira Vaiththiyanaadh
0.0
Nicht auf Lager
8.25
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
AuthorRaamachchandhira Vaiththiyanaadh
அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால்...
AuthorAnton Sekaav
புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், உணர்வு பகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும்...
0.0
Nicht auf Lager
2.97
AuthorEmmanuyeel Kasakevich
0.0
Nicht auf Lager
4.29
AuthorPer Laakarkuvist
0.0
Nicht auf Lager
6.60
எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகலைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஒர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து...
AuthorKafoor Kulyaamin
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக...
AuthorMaayooram Vedhanaayakam Pilla
0.0
Nicht auf Lager
[Kontaktieren Sie uns für den Preis]
AuthorTho.Mu.Si.Rakunaadhan
கான்கீரிட் காடு ஆங்கிலத்தில் THE JUNGLE உலக பேரிலக்கியங்களில் வைக்க தகுதி படைத்த செம்பனுவல் 20 நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் அமெரிக்காவின் சிகாகோ பகுதியிலுள்ள முதலாளித்துவ நிறுவனங்களை குறிப்பாக இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை குறியீடாய் கொண்டு சமுக அரசியல் சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில்...
AuthorAptan Singklar
கவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்திய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய...
AuthorAar.Vadhsalaa
0.0
Nicht auf Lager
[Kontaktieren Sie uns für den Preis]
கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவாலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்)...
AuthorYose Saramaako
0.0
Nicht auf Lager
12.21
இன்றைய தலைமுறையின் கதை.இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள்.அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.யதார்த்த்வாதமும்,இலட்சியவாதமும் சம அளவில் இணைந்து புதிய வடிவத்திலும் மொழியிலும் இந்நாவல் பயணம் செய்கிறது.சென்னை போன்ற பெருநகர ஐ.டி.இளைஞர்களின் வெளிநாட்டு கனவுகளையும்...
AuthorKaran Kaarkki
0.0
Nicht auf Lager
9.24
சுகுமாரன், தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். வகுப்பறை அனுபவங்களாகவும், ஆசிரியர் இயக்கப் போராட்டக் களங்களின்...
AuthorSukumaran
எதார்த்தம் உணர்ந்து எதார்த்தம் தாண்ட முனையும் நாவலின் முதன்மைக் கதாபாத்திரம் போலதான் ஹரிஷ் குணசேகரனும் முயற்சிக்கின்றார். சமகால வாழ்க்கைக்யை கூர்ந்து கவனித்து அலுப்பூட்டாத நடையில், நம்பிக்கையூட்டக்கூடிய ஒளியோடு எழுதும் எழுத்தாளராக ஹரிஷ் குணசேகரன் உருவாவார்.
AuthorHarish Kunasekaran
0.0
Nicht auf Lager
9.24
முதலாளித்துவப் பொருளாதாரம் மரபார்ந்த சமூகத்திலும் குடும்பங்களிலும் கொண்டுவரும் மாற்றங்கள்,உடைப்புகள், உயிர்ப்புகளின் பின்னணியில் ரத்தமும் சதையுமாய் நகரும் மானுட வாழ்வு சோலை சுந்தரபெருமாளின் புனைவாய் மாறும் நாவல்.
AuthorSolai Sundharaperumaal
0.0
Nicht auf Lager
8.25
AuthorM.S.Shanmugam
0.0
Nicht auf Lager
0.99
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
16.83
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆணியாய்...
AuthorNikkolaai Osdhirovskki
0.0
Nicht auf Lager
0.99
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
10.23
உலகப் புகழ்பெற்ற ‘தாய்’நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.செருப்பு தைப்பது,மூட்டை தூக்குவது,மண்பாண்டம் செய்வது,வேட்டையாடுவது,ரயில் பாதை காவலன்,மீன்பிடித்தொழில் செய்வது,இடுக்காட்டுகாவலன்,பிணம் சுமத்தல்,நாடக நடிகன்,பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் ஏழைகள் செய்யும்...
AuthorMaksim kaarkki
0.0
Nicht auf Lager
6.44
இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப...
AuthorKu.Sinnappa Paaradhi
0.0
Nicht auf Lager
13.20
கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சிகளைத் தாக்குகிறது. சின்னப்ப பாரதி, தாம் படைத்த கதை மாந்தரை பிரமிப்பூட்டும் கட்டுப்பாட்டுடன் நடத்திச் செல்கிறார். இத்தகைய கலை வண்னம் நிறைந்த இந்தப் படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அரிய சாதனை. நூறாண்டு வளர்ச்சியில் பத்து தமிழ்...
AuthorKu.Sinnappa Paaradhi
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
AuthorP. S. Mokana
AuthorSaravanan Parthasarathy
0.0
Nicht auf Lager
0.99
AuthorA. R. Habeep ibrahim
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் இரண்டு சிறிய வயல் எலிகள். அவை இரண்டும் நாள் முழுக்க வயல்வெளியில் ஓடியாடி விளையாடின. மாலை நேரத்தில் வயலின் ஒரு மூலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பின. அவை ஒருநாள் அம்மாவின் பின்னல் நூல்ப்பந்தை உருட்டி விளையாடியபடி ஒரு வீட்டை அடைந்தன. அதற்கு முன்பு அந்த இரண்டு எலிகளும்...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
‘வீ கில்லிஸ்’அமெரிக்காவின் புகழ்பெற்ற’கேல்ட்கொட் விருது’ (1939)பெற்ற புத்தகம்.சுமார்60மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம்.கதாசிரியர் திரு.மன்ரோ லீப்,நாற்பதுக்கும் அதிகமான சிறுவர் புத்தகங்களை எழுதியவர்.
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால்...
AuthorK. M. K. Illango
காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது. ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது. முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம், நீலநிறம், சிகப்புநிறம் என ஒவ்வொரு நாளும் மாறியிருந்தது. கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும்...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள். மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின. நகரங்கள் தகர்க்கப்பட்டன. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?
AuthorK. M. K. Illango
துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி, "நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்" என்றது. அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார். அவருடைய மந்திரம் பலித்தது. திமிர்பிடித்து அலைந்த...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
சுமார் 240 ஆண்டுகளுக்கு முன்னர் 'ஜான் சாப்மென்' என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார். அவர் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார். பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள். அவரை 'ஆப்பிள் ஜானி' எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள். ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை...
AuthorK. M. K. Illango
ஒப்பற்ற தாய்ப் பாசத்தை உலகுக்கு சொல்லும் கதை.வீட்டை விட்டுத் தப்பியோட நினைக்கும் குட்டி முயலுக்கும் அதைத் தடுக்க நினைக்கின்ற தாய் முயலுக்கு இடையுலான போராட்டத்தை கற்பனைச் செறிவுடன் சித்தரிக்கிறது இக்கதை.
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா?இல்லவே இல்லை.இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம்.இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பில் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள்,கிளைகள்,தாய்மரத் தண்டு என தன்னையே...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான்.அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான்.ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான்.அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது.மந்திரம் பலிகிறது.ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத்...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
குட்டன், அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு. சிந்திக்கத் தெரிந்த ஆடு. தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு. அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்.
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
கடலுக்கு மத்தியில் அமைந்த தீவு ஒன்றில் தன்னந் தனியாக வசித்து வந்தார் ஒரு குட்டித் தாத்தா. ஒரு நாள் கடலில் உருவான புயல்காற்று அவருக்குச் சொந்தமான வீட்டை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது. திரும்பக் கிடைத்தது வீடு மட்டுமல்ல. தோள் கொடுக்க சில நண்பர்களுந்தான்.
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
0.99
பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி. அலுப்பான வாழ்வின் ஒருநாளில், தன் கணவரிடம் அந்தப் பாட்டி, 'நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்' என்கிறார். இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா, கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா? பிடித்தார் எனில் எத்தனை பூனை... இன்னும்...
AuthorK. M. K. Illango
0.0
Nicht auf Lager
11.55
இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான...
AuthorKaran Kaarkki
0.0
Nicht auf Lager
[Kontaktieren Sie uns für den Preis]
இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சி...
AuthorPuchi Yamasetta
0.0
Nicht auf Lager
4.45
தான் கிராமத்து வாழ்வனுபவங்களின் மீது கனவுகளைப் படரவிட்டு நிலமீட்சி நிலச்சீர்திருத்தம் என்கிற பெருங்கவனோடு ஒரு கிராமத்தில் நடக்கும் இயக்கங்களை விரித்துச் செல்கிறது இந்த நாவல்…
AuthorAranka Sundhara Rajan
AuthorParees Polevoi
0.0
Nicht auf Lager
4.62
ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
AuthorWolka
0.0
Nicht auf Lager
3.63
AuthorR.Natarajan
AuthorKooki Vaa Thiyaango
0.0
Nicht auf Lager
4.29
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்.
AuthorHerman Hesse
AuthorKooki Vaa Thiyaango
0.0
Nicht auf Lager
3.63
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு.
AuthorS.Subbarao
0.0
Nicht auf Lager
[Kontaktieren Sie uns für den Preis]
புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள், காலங்காலமாக பெண்களுகானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன்...
AuthorWolka
0.0
Nicht auf Lager
1.65
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு.
AuthorEllis Blackwell
0.0
Nicht auf Lager
1.32
AuthorAbinaya
0.0
Nicht auf Lager
1.98
Author​Vishnupuram Saravanan
0.0
Nicht auf Lager
1.32
AuthorAathi valliyappan
0.0
Nicht auf Lager
3.96
AuthorVizhian
0.0
Nicht auf Lager
4.95
AuthorVizhian
0.0
Nicht auf Lager
3.63
AuthorAmbika Nadarajan
0.0
Nicht auf Lager
3.96
Author​Ladsumy Balakrishnan
0.0
Nicht auf Lager
3.96
Author​Ladsumy Balakrishnan
0.0
Nicht auf Lager
3.63
AuthorAmbika Nadarajan
AuthorAathi valliyappan
0.0
Nicht auf Lager
0.99
AuthorAnugraha Karthik​
0.0
Nicht auf Lager
3.96
Author​Thurai Aananth kumar
0.0
Nicht auf Lager
2.64
Author​Thurai Aananth kumar
0.0
Nicht auf Lager
1.98
AuthorAathi valliyappan
0.0
Nicht auf Lager
1.32
AuthorKeran Hedak
0.0
Nicht auf Lager
2.64
AuthorYuuma Vaasuki
0.0
Nicht auf Lager
1.32
AuthorS. Muthukumari​
0.0
Nicht auf Lager
1.16
Author​Vishnupuram Saravanan
Author​Vishnupuram Saravanan
0.0
Nicht auf Lager
1.32
AuthorRamani
0.0
Nicht auf Lager
1.98
AuthorKalayarasi
Author​Vishnupuram Saravanan
0.0
Nicht auf Lager
1.32
AuthorAla Valliyappa
0.0
Nicht auf Lager
1.98
AuthorUthayashankar
0.0
Nicht auf Lager
1.98
AuthorK. Irajanarayanan
0.0
Nicht auf Lager
0.83
AuthorAnbu Vakini
0.0
Nicht auf Lager
1.98
AuthorAathi valliyappan
0.0
Nicht auf Lager
1.98
AuthorYuuma Vaasuki
ராணி குணசீலி, குருங்குளம் முத்துராஜா
AuthorRani kunaseeli, Kurunkulam Muthuraja
ஆதிவள்ளியப்பன் 
AuthorAathi valliyappan
0.0
Nicht auf Lager
1.32
அரவிந்த் குப்தா
AuthorAravinth kuptha
0.0
Nicht auf Lager
1.98
ஆதிவள்ளியப்பன்
AuthorAathi valliyappan
0.0
Nicht auf Lager
1.98
அழ வள்ளியப்பா
AuthorAla Valliyappa
வ.அ.அமிதநேயன்
AuthorV. A. Amithaneyan
0.0
Nicht auf Lager
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Nicht auf Lager
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Nicht auf Lager
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Nicht auf Lager
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Nicht auf Lager
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Nicht auf Lager
3.96
நீதிமணி
AuthorNeethimani
0.0
Nicht auf Lager
1.98
கி. சொக்கலிங்கம்
AuthorK. Sokkalingam
சரிதா ஜோ
AuthorSaritha Jo
ஆதி வள்ளியப்பன்
AuthorAathi valliyappan
 அ.குமரேசன்
AuthorA. Kumaresan
இது ஓர் உண்மைக் கதை. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்துடன் பழம் பெருமை வாய்ந்த நாகரிகமும் அழிக்கப்பட்டது. இந்த குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் பாஸ்ராவைச் சேர்ந்த ஒரு பெண் நூலகர் ஒரு நூலகத்தையும் மதிப்புமிக்க அறிவுச்...
AuthorAnbu Vakini
விழியன்
AuthorVizhian
0.0
Nicht auf Lager
8.25
லியோ டால்ஸ்டாய்
AuthorLiya tollstoy
0.0
Nicht auf Lager
1.49
டாக்டர். சு. பாலசுப்ரமணியன்
AuthorDr. S. Balasubramaniyan
Show another 95 products