Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர்.விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம்.விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் இடம் பெறுகிறது.சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
AuthorAayisa E. Nadarasan
ஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.
AuthorAayisa E. Nadarasan
கோலாகலமான அறிவியல் உலகிற்குள் கைகோர்த்து உங்களை அழைத்துச் செல்லும் 1000 அறிவியல் கண்டு பிடிப்புகளை சத்தம் இல்லாமல் சந்தடி தெரியாமல் குழந்தைகளின் மனதில் புகுத்தும அபூர்வ நாவல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
3.80
AuthorAayisa E. Nadarasan
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் உத்திகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் மண்ணை ஆக்கிரமிக்கத் துடிக்கும்போது இந்த மண்ணின் அறிவியல் ஆற்றல் மிக்க குழந்தைகள் மாறனின் தலைமையில் நடத்தும் மெய்சிலிர்க்கவைக்கும் போராட்டம். காலப்பயணம் உட்பட அறிவியலின் நுணுக்கங்களை...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
Contact us for a price
AuthorAayisa E. Nadarasan
(Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே
AuthorAayisa E. Nadarasan
இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும், நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார். அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
பூமா என்ற கதையின் மூலம் விண்வெளிபற்றிய கருத்துகளை குழந்தைகளுக்கு புரியும் வகையில் அழகாக எடுத்துரைத்துள்ளார் இரா.நடராசன் அவர்கள்.
AuthorAayisa E. Nadarasan
“இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.”
AuthorAayisa E. Nadarasan
AuthorS. Vanithamani arulvel
AuthorThevi Nachchiyappan
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும்...
AuthorPanju mittai pirabu
0.0
Out of stock
2.97
AuthorPanju mittai pirabu
AuthorRokeya begam
0.0
Out of stock
2.31
AuthorVizhian
பொதுவாக குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும். அது அவர்களது சிந்தனைகளை விரிவடையச் செய்யும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நமது சமூகம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.
AuthorR. Pathmakumari
0.0
Out of stock
2.64
AuthorSukumaran
நவீன பாரதியின் படைப்புகளில் ஓவியமாகட்டும் , சிறுகதையாகட்டும் அவை ஒவ்வொன்றும் என் கண்களை விரியச் செய்து, வியப்படைய வைத்தது. இவரின் கதைகளில் பயன்படுத்தியுள்ள சொல்லாடல்கள் அனைத்தும் எளிமையும், ஆழமும் ஒருங்கே நிறைந்தவை.
AuthorNavena Barathy
AuthorS. Thamilchchelvan
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள...
AuthorS. M. Jeyaseelan
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள...
AuthorS. M. Jeyaseelan
AuthorPuthucheri Anbalakan
0.0
Out of stock
1.98
ஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின்...
AuthorErodu Sarmila
இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் மௌரியர் காலத்தவை, சிலவை பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும், சிற்சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீகாரின் மற்ற முக்கிய மொழிகளிலும் கூறப்பட்டு வருபவை. ஒன்று என்ற ஒருமையை சிலர் திணிக்க முயல, பன்மைத்துவ இந்தியாவின்...
AuthorS. Supparav
இந்த அர்மீனிய நாட்டுக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். ஆமாம், இவை இந்தியக் கதைகளிலும் வருபவை தானே! ஆம், நாடுகள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம் இவற்றில் வேறுபட்டிருப்பினும் மனித மனம் என்பதும் மனித...
AuthorS. Supparav
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி...
AuthorMathivathani , Selva Sriram
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக...
AuthorK. Ramesh
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
0.0
Out of stock
1.82
ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டர் ஆங்கில குழந்தைகள் எழுத்தாளர், ஓவியர், இயற்கையியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். இங்கிலாந்தில் வலுவான கல்விப் பின்புலம் கொண்ட வசதியானதொரு குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு பிறந்தார்.
AuthorSaravanan Parthasarathy
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.
AuthorSiva Subramaniyam
AuthorUthayashankar
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.
AuthorM. Kanesan
AuthorUthayashankar
0.0
Out of stock
0.99
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை...
AuthorUthayashankar
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.
AuthorBarathy Palan
இத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.
AuthorBarathy Palan
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் இயற்கை, குழந்தைகள் என்னும் இரண்டு வாழ்வின் ஆதாரமான மையங்களைச் சுற்றிச் சுழல்கின்றன. எல்லா மனிதனுடைய கனவும், இயற்கைக்குத் திரும்பிச் செல்வதும். தன்னுடைய குழந்தைமைக்குத் திரும்பிச் செல்வதும்தான். இவ்விரண்டிற்கும் நாம் திரும்பிச் செல்வது என்பது நம்முடைய வாழ்வின்...
AuthorSanthanamoorthy
விசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்.
AuthorPirasanth Ve
0.0
Out of stock
2.64
AuthorPoongodi Balakumaaran
AuthorDr. Siri
ஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார். மாணவச் செல்வங்கள்...
AuthorThiyaka Sekar
AuthorAmutha Selvi
0.0
Out of stock
1.32
ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல்.
AuthorS. Muthukumari​
AuthorArivukadal
0.0
Out of stock
1.32
AuthorS. Muthukannan
அதோ அந்தப் பறவை போல நாம் என்ன செய்யலாம்? தேன்சிட்டுக்கு என்னாச்சி? தங்கப் பதக்கம் பெற்ற மக்வா எப்படி இருக்கும்! புயல்களின் உரையாடலைக் கேட்கலாமா? கனவகம் களைகட்ட என்ன காரணம்? அப்பு குடித்த தண்ணீர் எங்கிருந்து வந்தது? குழந்தைகளா இத்தனைக்குமான விடையை எங்கு தேட வேண்டாம். இந்த நூலிலேயே உள்ளது....
AuthorThevi Nachchiyappan
0.0
Out of stock
1.49
எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவை அதன் வாழ்வியல் முறையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் போகிறபோக்கில் சொல்ல எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சிதான் “என் பெயர் ஙு” என்ற இந்நூல்.
AuthorV. Sankar
ஏராளமான சிறுவர் கதைகள், நாவல்களை அளித்திருக்கிறது சோவியத். அவற்றில் ஒன்று ஆம்பர் கடல் கதைகள். அதன் முதல் பகுதியான எஸ்டோனிய தேவதைக் கதைகள். கி. ரமேஷால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயம் வெளியிடுவதில் மகிழ்கிறது.
AuthorK. Ramesh
Show another 64 products