Vendor productsProducts found: 1088

Ask a question
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும்...
AuthorAathi valliyappan
கை மட்டும் இல்லையென்றால்? கொஞம் யோசித்து பாருங்கள் காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்பட்ய் இயங்கும்? கையின் வேதியியல் இயற்பியல் உயிரியல் உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது.
AuthorT. V. Venkadeswaran
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி.
AuthorP. Geevasunthari
பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். – யெஸ்.பாலபாரதி
AuthorSaravanan Parthasarathy
AuthorJeyanthi Shankar
வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய...
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
0.83
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
1.32
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.
AuthorS. Ramakrishnan
சண்டை போட வந்த வழக்கறிஞர் மார்க்ஸின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார். நன்றி மார்க்ஸ். அந்த அப்பாவிகளைத் திட்டியதற்காக வருந்துகிறேன். இனி அவர்களைத் தோழர்கள் என்றுதான் அழைப்பேன்.
AuthorMaruthan
கல்கி இதழில் பத்திரிக்கையாளராக தனது எழுத்துப் பயணத்தை துவக்கி இன்று நாடறிந்த கட்டுரையாளராக அறியப்படுபவர். ‘சிம்மசொப்பனம்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
AuthorMaruthan
சார்லஸ் டிக்கன்ஸ், ஜேக் லண்டன், ஐஸக் அசிமோவ், லூயி கரோல், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட அற்புதமான எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்… ஷெர்லாக் ஹோம்ஸால் மட்டும் எப்படி எல்லா மர்மங்களையும் துப்பறிந்து கண்டுபிடித்துவிட முடிகிறது? ஜேக் லண்டனுக்கு ஏன் மனிதர்களைவிட மிருகங்களை அதிகம்...
AuthorMaruthan
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய...
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
0.99
கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரி்ய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.’’
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
1.65
AuthorSaravanan Parthasarathy
நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் கருங்காடு, உள்காடு என்று சொல்லப்படும் வனங்களில் அழகு மொத்தமாக கொட்டிக்கிடக்கிறது. அடர்வனங்களின் உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக சிவசைலம், குற்றாலம், புளியங்குடி, சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தேக்கடி, கொடைக்கானல்...
AuthorK. M. Kothandam
வன விலங்குகளின் வாழ்க்கையை, பறவை மொழிகளை நன்கு அறிந்த மலைவாழ் மக்களுடன் பழகியதன் விளைவாக பிறந்த கதைகள் இவை.
AuthorK. M. Kothandam
0.0
Out of stock
1.49
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
1.16
ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது...
AuthorK. M. K. Illango
மந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.
AuthorK. M. K. Illango
மாஷாகுட்டிக்கு, கட்டிலில் படுத்து உறங்கப்பிடிக்கவில்லை. இரவு நேரம் என்று பாராமல், வெளியே கிளம்பி செல்கிறாள். வளர்ப்பு நாய்க்குட்டி, தனது கூண்டிற்கு வந்து தூங்கும்படி அழைக்கிறது. சேவல், தன் குடும்பத்தாரோடு சேர்ந்து பரணில் தூங்க அழைக்கிறது. வௌவால், ஆணியை பிடித்து தொங்கியபடி தூங்கலாம் என்று ஆறுதல்...
AuthorK. M. K. Illango
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர...
AuthorK. M. K. Illango
எளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இந்தக் கதை தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும், வாசிப்பின் தொடர்ச்சியாகவும், புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என...
AuthorK. Saravanan
கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
AuthorK. Saravanan
க.சரவணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள் என தொடர்ந்து எழுதி கொண்டிருப்பவர். கல் கி, செம்மலர், காக்கை சிறகினிலே,...
AuthorK. Saravanan
0.0
Out of stock
1.32
என்னை விடச் சின்னவனான தம்பி கூட நிச்சயமாக தாவி அந்தக் கழுதைப்புலியை நன்றாகவே கடித்துக் குதறியிருப்பான். ஆமாம். நிச்சயமாக! அவன் என்றுமே கோழையல்லவே!
AuthorV. M. Komu
நான் ஒரு ஆட்கொல்லி சிறுத்தை. என்னால் முடிந்த மட்டிலும் எனக்கான உணவாக மனித உயிர்களை அழித்திருக்கிறேன்.
AuthorV. M. Komu
இப்படி நடந்துடுச்சுங்கறதுக்காக நாம் எல்லோரும் மனசை விட்டுடக் கூடாது. இன்னிக்கே நாம புதியதாக மரங்களை நட்டுவிப்போம்! மீண்டும் புதிய மரங்களை வளர்ப்போம். மரங்கள் வளர்த்தால் தான் நமக்கு மழை கிட்டும். நாமெல்லாம் இயந்திரங்களோடு வாழ்கிறோம்.
AuthorV. M. Komu
Show another 32 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor categories
Vendor filters
Price
  • 0
  • 45
Author