Vendor productsProducts found: 1088

Ask a question
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக...
AuthorK. Ramesh
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
0.0
Out of stock
1.82
ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டர் ஆங்கில குழந்தைகள் எழுத்தாளர், ஓவியர், இயற்கையியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். இங்கிலாந்தில் வலுவான கல்விப் பின்புலம் கொண்ட வசதியானதொரு குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு பிறந்தார்.
AuthorSaravanan Parthasarathy
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.
AuthorSiva Subramaniyam
AuthorUthayashankar
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.
AuthorM. Kanesan
AuthorUthayashankar
0.0
Out of stock
0.99
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை...
AuthorUthayashankar
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.
AuthorBarathy Palan
இத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.
AuthorBarathy Palan
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் இயற்கை, குழந்தைகள் என்னும் இரண்டு வாழ்வின் ஆதாரமான மையங்களைச் சுற்றிச் சுழல்கின்றன. எல்லா மனிதனுடைய கனவும், இயற்கைக்குத் திரும்பிச் செல்வதும். தன்னுடைய குழந்தைமைக்குத் திரும்பிச் செல்வதும்தான். இவ்விரண்டிற்கும் நாம் திரும்பிச் செல்வது என்பது நம்முடைய வாழ்வின்...
AuthorSanthanamoorthy
விசித்திரமான கதைகள், வேடிக்கை கதைகள், காட்டில் பறக்கும் யானை, இம்மாம் பெரிய எறும்பு, காட்டுக்குள்ளே சண்டை, காடு அடைப்பு என காட்டுக்குள்ளே திருவிழா. விநோதமான கதைகள் எல்லாமும் மெல்லிய இழையாக ஒவ்வொரு கதையிலும் ஓர் அறம்.
AuthorPirasanth Ve
Show another 16 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor categories
Vendor filters
Price
  • 0
  • 45
Author