Books & StationeryProducts found: 1088

Ask a question
0.0
Out of stock
4.95
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது.
AuthorVilathimir Mihanowski
0.0
Out of stock
12.21
செவ்வானம் என்ற இந்த நாவல் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களிலிருந்து படம் பிடித்துள்ளது. பாத்திரங்கள் அனைத்தும் அதனதன் அளவில் இயல்பு மீறாமல் படைக்கப்பட்டுள்ளன. வாசிப்பு தடைபடாமல் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும்.
AuthorPeramalloor Segaran
0.0
Out of stock
6.93
AuthorTamilavan
இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற (1930) அமெரிக்க எழுத்தாளரான சின்க்ளேர் லூயிஸ் எழுதி 1935 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல். அதை, தேர்ந்த மொழிபெயர்ப்பாளளரான கி. இலக்குவன் தமிழில் தந்துள்ளார். முசோலினியும், ஹிட்லரும் அதிகாரத்திற்கு வந்து ஐரோப்பா வதைப்பட்டபோது அமெரிக்காவில் அதுபோலெல்லாம் நடக்காது...
காக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா
AuthorUthayashankar
கொக்கும் கொசுவும், மரங்கொத்தியும் ஒன்று சேர்ந்து உப்பு விற்க, ஆனால் திடிரென்று உப்பு காணமல் போய்கிறது அது எங்கே போது.
AuthorUthayashankar
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
1.49
AuthorUthayashankar
AuthorUthayashankar
குட்டி பூனைகளுக்கு செய்த கொடுமை, தாய் பூனைக்கு கோபத்தை ஏற்படுத்தியது கடுவன் ஆண் பூனை இறுதியில் என்னவாயிற்று.
AuthorUthayashankar
0.0
Out of stock
45.00
AuthorUthayashankar
0.0
Out of stock
1.49
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
18.15
சிவத்தையும் தமிழையும் உயர்த்திப் பிடித்த திருஞான சம்பந்தரின் கால, சமூக வரலாறு மற்றும் பண்பாட்டின் விளைச்சலே இந்நாவல்.
AuthorSolai Sundharaperumaal
0.0
Out of stock
3.96
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன
AuthorAmalan Stanle
0.0
Out of stock
8.09
AuthorAndanoor Sura
0.0
Out of stock
5.28
AuthorSeliyan Koo
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல், நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக் இந்தோனேசியாவின் நாடறிந்த...
AuthorLakshmi Pamanjak
தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின்  வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.
AuthorMurugesan
0.0
Out of stock
6.93
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது.
AuthorPandiya Kannan
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய...
AuthorVladimir Korolenko
0.0
Out of stock
16.50
AuthorVaasiretti Seedhaadhevi
0.0
Out of stock
4.95
AuthorWolka
0.0
Out of stock
9.74
AuthorVittal Raav
Show another 32 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor filters
Price
  • 0
  • 45
Author