Newest

0.0
Out of stock
2.97
AuthorPanju mittai pirabu
AuthorRokeya begam
0.0
Out of stock
2.31
AuthorVizhian
பொதுவாக குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும். அது அவர்களது சிந்தனைகளை விரிவடையச் செய்யும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நமது சமூகம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.
AuthorR. Pathmakumari
0.0
Out of stock
2.64
AuthorSukumaran
நவீன பாரதியின் படைப்புகளில் ஓவியமாகட்டும் , சிறுகதையாகட்டும் அவை ஒவ்வொன்றும் என் கண்களை விரியச் செய்து, வியப்படைய வைத்தது. இவரின் கதைகளில் பயன்படுத்தியுள்ள சொல்லாடல்கள் அனைத்தும் எளிமையும், ஆழமும் ஒருங்கே நிறைந்தவை.
AuthorNavena Barathy
AuthorS. Thamilchchelvan
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர்.விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம்.விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் இடம் பெறுகிறது.சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
AuthorAayisa E. Nadarasan
ஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.
AuthorAayisa E. Nadarasan
கோலாகலமான அறிவியல் உலகிற்குள் கைகோர்த்து உங்களை அழைத்துச் செல்லும் 1000 அறிவியல் கண்டு பிடிப்புகளை சத்தம் இல்லாமல் சந்தடி தெரியாமல் குழந்தைகளின் மனதில் புகுத்தும அபூர்வ நாவல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
3.80
AuthorAayisa E. Nadarasan
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் உத்திகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் மண்ணை ஆக்கிரமிக்கத் துடிக்கும்போது இந்த மண்ணின் அறிவியல் ஆற்றல் மிக்க குழந்தைகள் மாறனின் தலைமையில் நடத்தும் மெய்சிலிர்க்கவைக்கும் போராட்டம். காலப்பயணம் உட்பட அறிவியலின் நுணுக்கங்களை...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
Contact us for a price
AuthorAayisa E. Nadarasan
(Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே
AuthorAayisa E. Nadarasan
இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும், நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார். அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
பூமா என்ற கதையின் மூலம் விண்வெளிபற்றிய கருத்துகளை குழந்தைகளுக்கு புரியும் வகையில் அழகாக எடுத்துரைத்துள்ளார் இரா.நடராசன் அவர்கள்.
AuthorAayisa E. Nadarasan
“இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.”
AuthorAayisa E. Nadarasan
அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி...
AuthorAayisa E. Nadarasan
Show another 20 products