Newest

0.0
Out of stock
0.99
‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை. “இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய...
AuthorS. Maadasamy
0.0
Out of stock
Contact us for a price
எட்டுக் கதைகளின் தொகுப்பு இது.தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத¢தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன்...
AuthorS. Maadasamy
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை
AuthorP. Somasundaram
AuthorGetha Hariharan
இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன. இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு, உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்.
AuthorKalaniyooran
0.0
Out of stock
7.26
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும்...
AuthorMullai . P. L. Muththaiya
AuthorVilhelm leapnehat
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.
AuthorK. Irajanarayanan
AuthorMery Dipal Kvids
குரோவர், விவசாயம் கற்பதற்கு மாமாவின் பண்ணைக்குப் போகிறார். எப்படி விதைப்பது, கால்நடைகளுக்கு எப்படி உணவூட்டுவது, பால் கறப்பது எப்படி, டிராக்டர் ஓட்டுவது எப்படி என்றெல்லாம் அவருடைய மாமா சொல்லித் தருகிறார். பண்ணையை குரோவர் பொறுப்பில் விட்டு விட்டு மாமா ஊருக்குப் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்து...
AuthorPaalnilavan
0.0
Out of stock
0.66
ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால்.
AuthorPaalnilavan
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.0
Out of stock
1.32
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.0
Out of stock
Contact us for a price
அழகி எனக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த நினைவுகள் “அழகி” திரைப்பட்த்தின் மூலம் பலரின் வாழ்க்கையைக் கிளறி உறக்கமில்லாமல் செய்திருக்கிறது. அழகி மற்றவர்களுக்கு ஒரு திரைப்படம் மட்டும்தான். எனக்கு அது எப்படி ஒரு சினிமா கதையாக இருக்கமுடியும்?
AuthorThangar bachan
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்டத் தோண்ட அருவாகாமல் (முடிவில்லாமல்) நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும்...
AuthorKalaniyooran
தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண¢ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந¢நூலில்...
AuthorAathama K. Iravi
Show another 20 products