Newest

பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப்...
AuthorS. M. Jeyaseelan
நீலப்புலியும், மரகத அழகியும் வாழும் அதிசய மலைகளைக் கண்டு ரசிக்க வாருங்கள்! பச்சை நிறத்தில் உச்சிமலையில் ஒளிரும் ரத்தினக்கற்களைத் தொட்டெடுக்கலாம். மலையகத்தில் பதுங்கியுள்ள பூதத்தின் வாய்புகுந்து விளையாடித் திரும்பலாம். அடர்வனத்தில் உங்களை வரவேற்க உயிர்த்தோழி நீலி காத்திருப்பாள்.
AuthorK. M. K. Illango
கானக விலங்குகள் புதுயுக மனிதனிடமிருந்து குறைந்த பட்சத் தேவைகளை அடைய மேற்கொள்ளும் போராட்டமே இக்கதையின் மையம்.
AuthorV. Sankar
கொக்கோவும் மிங்கியும் ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கண கதைநூல் சிறார்களின் வளர்ச்சி நிலையில் அன்பின் வழியது மலரும் உறவுகளை உற்றுநோக்கும் வயது இந்த வயது சின்னச் சின்ன கனவுகளை தெளிவில்லாத விளக்கத்தோடு மனது படம் பிடித்துக்காட்டும்.
AuthorVaanamathy
0.0
Out of stock
1.32
வாணமதி என்ற மதிவதனியின் பூர்விகம் இந்தியா. பின்னர் இலங்கையில் படித்து வளர்ந்தவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மூன்று மண்ணின் சாரமும் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது இத்தைகைய எழுத்து தமிழில் அபூர்வமாகத்தான் இருக்கிறது.
AuthorVaanamathy
சுமியும் யெமியும் அம்மவுடன் வியாபாரத்திற்கு போகிறார்கள்.. தொலைந்து போன யெமியை… சுமி எப்படி கண்டுப்பிடிக்கிறாள்…?
AuthorSaalai Selvam
கிளை விட்டு கிளை தாவிய கணவனும் மனைவியும் மரம் விட்டு மரம் தாவினர்… ஏன்..? டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.
AuthorSaalai Selvam
0.0
Out of stock
Contact us for a price
நான் எப்படி உலகத்தை சுற்றி வந்தேன் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை” என்றார். தனது கேள்விக்கு விடை கிடைத்ததற்காக லிட்டு ரொம்ப மகிழ்சசி அடைந்தான். அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகி சுற்றி இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.
AuthorPoovithal Umesh
ஒருவன் பிறர்மீது அன்பு செலுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவு அறிவோடும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றன இக்கதைகள்.
AuthorG. Saran
0.0
Out of stock
11.55
AuthorR. Krishnaiya
0.0
Out of stock
1.98
கிராமங்களில் புழங்கிவரும் உலக்கையைப் பற்றி அறியாமலிருப்போருக்கு அறிமுகம் செய்வதற்கு ஒரு கதை; அறிவாளனின் அறிவியல் சாதனை; இடிவிழுந்த மரம்தான் என்றாலும் பாதுகாக்கும் முயற்சி; அன்பும், நட்பும் எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நிறுவ இரு கதைகள்;
AuthorAala
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம்...
AuthorKannikkovil Raja
0.0
Out of stock
0.83
AuthorVaanamathy
AuthorMery Dipal Kvids
குரோவர், விவசாயம் கற்பதற்கு மாமாவின் பண்ணைக்குப் போகிறார். எப்படி விதைப்பது, கால்நடைகளுக்கு எப்படி உணவூட்டுவது, பால் கறப்பது எப்படி, டிராக்டர் ஓட்டுவது எப்படி என்றெல்லாம் அவருடைய மாமா சொல்லித் தருகிறார். பண்ணையை குரோவர் பொறுப்பில் விட்டு விட்டு மாமா ஊருக்குப் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்து...
AuthorPaalnilavan
0.0
Out of stock
0.66
ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால்.
AuthorPaalnilavan
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.0
Out of stock
1.32
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.0
Out of stock
Contact us for a price
அழகி எனக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த நினைவுகள் “அழகி” திரைப்பட்த்தின் மூலம் பலரின் வாழ்க்கையைக் கிளறி உறக்கமில்லாமல் செய்திருக்கிறது. அழகி மற்றவர்களுக்கு ஒரு திரைப்படம் மட்டும்தான். எனக்கு அது எப்படி ஒரு சினிமா கதையாக இருக்கமுடியும்?
AuthorThangar bachan
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்டத் தோண்ட அருவாகாமல் (முடிவில்லாமல்) நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும்...
AuthorKalaniyooran
தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண¢ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந¢நூலில்...
AuthorAathama K. Iravi
நான் சொல்லும்போது நீ கேட்கவேயில்லை. உயிருள்ள நாய்க்கும், இயந்திர நாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தாயா? ஜிம்மி தன் மோப்பசக்தியால் இயங்கியுள்ளது. அங்க பார்! டோபோ அதற்கு இட்ட உத்தரவுப்படி பந்தை உருட்டிக் கொண்டே உள்ளது. இங்கு நடக்கும் எதையும் அது உணரவில்லை. இனிமேலாவது ஜிம்மியைக் கவனி”
குழந்தைகளுக்கு கதை கேட்கவும் தெரிகிறது, கதை சொல்லவும் தெரிகிறது. இந்தக் கதைப் பயணத்தில் அவர்கள் எனக்கு சொன்னது, நான் அவர்களுக்கு சொன்னது என ஏராளமான கதைகள். அதிலிருந்து பத்தே பத்துக் கதைகளை ஒரு முத்து மாலையாக்கி இந்தப் புத்தகத்தின் மூலமாக என் சார்பாகவும், குழந்தைகள் சார்பாகவும் உங்களுக்கு...
AuthorK. Vignesh
ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு...
AuthorM. Kanesan
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு...
AuthorO. Perovskaya
Show another 32 products