Newest

குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது,நாம்தான் சொல்லித்தரனும்,எனும் பெரியவர்களாகிய நம்மின் பொய்யான மதிப்பீடுகளை,எளிதாய் புறந்தள்ளி உள்ளனர் குழந்தைகள்.இக்கதைத் தொகுப்பில் உள்ள குழந்தைகளின் கதைகளில் கற்பனை,நீதி,திகில்,யதார்த்த பதிவுகள்,சமூக அவலங்கள்,நகைச்சுவை என அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.குழந்தை...
AuthorEswara santhanamoorthy
0.0
Out of stock
0.66
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது.
AuthorSoodamani
AuthorAbimanyu
அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
இந்த மரணத்தை வென்றால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும்!அழகான இந்த வாழ்க்கையை,வளர்ச்சியின் வளமான நொடிகளில் ஒன்றில் அப்படியே நிலைக்கச் செய்வது;மலர்ந்து மணம் பரப்புகிற ஒரு ரோஜாவை-அது வாடாமல்,உதிராமல்-என்றென்றைக்குமாக அப்படியே நிலை நிறுத்துவதுபோல…விலங்குகளின் பலவிதமான மரபணுக்களை மனிதர்களுக்குச்...
AuthorYuuma Vaasuki
எரிமலைத் தீவின் அரசரான உக்கிரசேனரின் கட்டளைப்படி அவரது தளபதி மாவீரர் ஜித்ரசீலன், மனித ஊனையே ருசித்துச் சாப்பிடும் பல தலைகள் கொண்ட இராட்சத மிருகமான ஹைட்ராவைப் பிடிக்க முயலுகிறார். அவர் அதைப் பிடிக்கிறாரா இல்லையா என்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோமாக!
AuthorU. Manikandan
தன் தவறினை உணர்ந்த ஆமை புரிந்து கொண்டது; தன் ஓடு தனக்குச் சுமையல்ல; மாறாக, தன்னைக் காக்க இயற்கை தனக்குத் தந்த கொடை என்று. அதன் பின்னே ஆமை தன் ஓட்டுடன் மகிழ்ந்து வாழ்ந்தது.
AuthorPirasando Mano
புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும்,...
AuthorAayisa E. Nadarasan
இல்லை, அசடே, உன்னுடைய மேல் தூக்கிய மூக்கு எனக்கு எல்லாக் கதையையும் சொல்லிவிட்டது. “வழிப்போக்கர் போரியாவின் தோளில் கையை வைத்தார். “நீ என்ன நினைக்கிறாய் தெரியுமா? கண்ணுக்குப் புலப்படாமலிருக்க வேண்டும் என்று.”  இப்படிச் சொல்லிவிட்டு அவர் கென்னாதியின் பக்கத்தில் போய் நின்று கொண்டார். “நீ...
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool)...
AuthorNarayani Subramaniyan
0.0
Out of stock
2.64
AuthorP. P. Kaleel akamathu
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர்.விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம்.விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் இடம் பெறுகிறது.சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
AuthorAayisa E. Nadarasan
ஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.
AuthorAayisa E. Nadarasan
கோலாகலமான அறிவியல் உலகிற்குள் கைகோர்த்து உங்களை அழைத்துச் செல்லும் 1000 அறிவியல் கண்டு பிடிப்புகளை சத்தம் இல்லாமல் சந்தடி தெரியாமல் குழந்தைகளின் மனதில் புகுத்தும அபூர்வ நாவல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
3.80
AuthorAayisa E. Nadarasan
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் உத்திகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் மண்ணை ஆக்கிரமிக்கத் துடிக்கும்போது இந்த மண்ணின் அறிவியல் ஆற்றல் மிக்க குழந்தைகள் மாறனின் தலைமையில் நடத்தும் மெய்சிலிர்க்கவைக்கும் போராட்டம். காலப்பயணம் உட்பட அறிவியலின் நுணுக்கங்களை...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
Contact us for a price
AuthorAayisa E. Nadarasan
(Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே
AuthorAayisa E. Nadarasan
இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும், நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார். அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
பூமா என்ற கதையின் மூலம் விண்வெளிபற்றிய கருத்துகளை குழந்தைகளுக்கு புரியும் வகையில் அழகாக எடுத்துரைத்துள்ளார் இரா.நடராசன் அவர்கள்.
AuthorAayisa E. Nadarasan
“இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.”
AuthorAayisa E. Nadarasan
AuthorS. Vanithamani arulvel
AuthorThevi Nachchiyappan
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும்...
AuthorPanju mittai pirabu
0.0
Out of stock
2.97
AuthorPanju mittai pirabu
AuthorRokeya begam
0.0
Out of stock
2.31
AuthorVizhian
பொதுவாக குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும். அது அவர்களது சிந்தனைகளை விரிவடையச் செய்யும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நமது சமூகம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.
AuthorR. Pathmakumari
0.0
Out of stock
2.64
AuthorSukumaran
நவீன பாரதியின் படைப்புகளில் ஓவியமாகட்டும் , சிறுகதையாகட்டும் அவை ஒவ்வொன்றும் என் கண்களை விரியச் செய்து, வியப்படைய வைத்தது. இவரின் கதைகளில் பயன்படுத்தியுள்ள சொல்லாடல்கள் அனைத்தும் எளிமையும், ஆழமும் ஒருங்கே நிறைந்தவை.
AuthorNavena Barathy
Show another 32 products