Newest

0.0
Out of stock
5.28
AuthorSeliyan Koo
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல், நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக் இந்தோனேசியாவின் நாடறிந்த...
AuthorLakshmi Pamanjak
தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின்  வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.
AuthorMurugesan
0.0
Out of stock
6.93
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது.
AuthorPandiya Kannan
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய...
AuthorVladimir Korolenko
0.0
Out of stock
16.50
AuthorVaasiretti Seedhaadhevi
0.0
Out of stock
4.95
AuthorWolka
0.0
Out of stock
9.74
AuthorVittal Raav
0.0
Out of stock
8.91
AuthorAmal raj
0.0
Out of stock
4.62
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில்,...
AuthorRaamachchandhira Vaiththiyanaadh
0.0
Out of stock
8.25
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
AuthorRaamachchandhira Vaiththiyanaadh
அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால்...
AuthorAnton Sekaav
புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், உணர்வு பகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும்...
0.0
Out of stock
2.97
AuthorEmmanuyeel Kasakevich
Show another 16 products