Newest

திரு. குரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார்.யார் யார் விமானத்தில் சென்றார்கள்,வழியில் என்ன நடந்தது என்ற கதையே 'திரு. குரு ஏர்லைன்ஸ்'
AuthorVizhian
0.0
Out of stock
3.63
AuthorVizhian
0.0
Out of stock
3.36
சிறார் இலக்கியம் ஒரு காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களில்கூட இடம்பெறும் அளவுக்கு சாரமுள்ளதாகவும், வாழ்வின் மணமாகவும் இருந்தது. பிறகு அந்த இலக்கியத் துறை மிகவும் நலிவடைந்துவிட்டது; சிறார் சிந்தனை உலகின் ஆழத்தை ஒளியுறுத்திக்காட்டும் படைப்புகளும் வெளிவருவதில்லை. பி.வி. சுகுமாரனின் ‘தியா’...
AuthorYuuma Vaasuki
உலகத்தை மாற்றியமைத்த நீராவி எந்திரத்தின் கதை.
AuthorYuuma Vaasuki
நட்சத்திரங்களின் இதயத்தில் பிறந்த ஒரு குழந்தை…அவன் மழையை நேசித்தான்,பூக்களை நேசித்தான்,வானவில்லைக் கனவு கண்டான்.அவனுக்கு வானவில்லின் மனது.
AuthorYuuma Vaasuki
எவரையும் புத்தகத்தை நேசிக்கச் செய்யும் மனப்பூர்வமான கதை.பாட்டிக் கதைகள் மட்டும் கேட்டு குரிரையையும்,இளவரசனையும் கனவு கண்டு வாழ்ந்திருந்த ஒரு சிறுமி,தீர்க்கதரிசியின் கதை கேட்டு உத்வேகம் அடைகிறாள்.புத்தகங்களை நேசிக்கிறாள்.வாசிப்பின் திசையில் செல்கிறாள்.சாரமுள்ள நிறைய கதைகள் படித்து...
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
2.31
காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
4.95
AuthorAayisa E. Nadarasan
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.83
ஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம். 'ஒரு' என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.48
மலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.
AuthorAayisa E. Nadarasan
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
4.29
அன்பும் அறிவும் வலிமையும் மிக்க ஒரு குதிரை பல எஜமானர்களையும்,பல மனிதர்களையும் சந்திக்கிறது.அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த நாவல்.மிகவும் வித்தியாசமான ஒரு கதைக் களனையும் மிக அரிய ஒரு கதாநாயகனையும் கொண்ட உலக இலக்கியம்.”
AuthorYuuma Vaasuki
ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின்...
AuthorYuuma Vaasuki
Show another 16 products