Newest

AuthorJeyanthi Shankar
வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய...
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
0.83
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
1.32
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.
AuthorS. Ramakrishnan
சண்டை போட வந்த வழக்கறிஞர் மார்க்ஸின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார். நன்றி மார்க்ஸ். அந்த அப்பாவிகளைத் திட்டியதற்காக வருந்துகிறேன். இனி அவர்களைத் தோழர்கள் என்றுதான் அழைப்பேன்.
AuthorMaruthan
கல்கி இதழில் பத்திரிக்கையாளராக தனது எழுத்துப் பயணத்தை துவக்கி இன்று நாடறிந்த கட்டுரையாளராக அறியப்படுபவர். ‘சிம்மசொப்பனம்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
AuthorMaruthan
சார்லஸ் டிக்கன்ஸ், ஜேக் லண்டன், ஐஸக் அசிமோவ், லூயி கரோல், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட அற்புதமான எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்… ஷெர்லாக் ஹோம்ஸால் மட்டும் எப்படி எல்லா மர்மங்களையும் துப்பறிந்து கண்டுபிடித்துவிட முடிகிறது? ஜேக் லண்டனுக்கு ஏன் மனிதர்களைவிட மிருகங்களை அதிகம்...
AuthorMaruthan
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய...
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
0.99
கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரி்ய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.’’
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
1.65
AuthorSaravanan Parthasarathy
நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் கருங்காடு, உள்காடு என்று சொல்லப்படும் வனங்களில் அழகு மொத்தமாக கொட்டிக்கிடக்கிறது. அடர்வனங்களின் உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக சிவசைலம், குற்றாலம், புளியங்குடி, சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தேக்கடி, கொடைக்கானல்...
AuthorK. M. Kothandam
வன விலங்குகளின் வாழ்க்கையை, பறவை மொழிகளை நன்கு அறிந்த மலைவாழ் மக்களுடன் பழகியதன் விளைவாக பிறந்த கதைகள் இவை.
AuthorK. M. Kothandam
0.0
Out of stock
1.49
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
1.16
ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது...
AuthorK. M. K. Illango
Show another 16 products