RomaneGefundene Produkte: 57

Stelle eine Frage
0.0
Nicht auf Lager
4.29
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்.
AuthorHerman Hesse
AuthorKooki Vaa Thiyaango
0.0
Nicht auf Lager
3.63
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு.
AuthorS.Subbarao
இது ஓர் உண்மைக் கதை. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்துடன் பழம் பெருமை வாய்ந்த நாகரிகமும் அழிக்கப்பட்டது. இந்த குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் பாஸ்ராவைச் சேர்ந்த ஒரு பெண் நூலகர் ஒரு நூலகத்தையும் மதிப்புமிக்க அறிவுச்...
AuthorAnbu Vakini
0.0
Nicht auf Lager
2.31
AuthorT.Kuzhandhaivelu
0.0
Nicht auf Lager
1.49
அற்புதக்கதைகளை வாசிப்பதன் வழியாக சிறிது நேரமாவது வேறொரு கனவுலகில் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அதோடு, நாம் இங்கே வாழும் நிஜ வாழ்க்கைக்கான அறத்தையும் அங்கிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது.
AuthorSaravanan Parthasarathy
0.0
Nicht auf Lager
2.31
வேட்டைநாயின் தீவிரட்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும்கூட நமக்கு நேரம் வாய்ப்பதில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே ? அந்த வகையில் அந்தோன்...
AuthorAndhon Sekav
0.0
Nicht auf Lager
2.31
முதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம்...
AuthorChinghis Aitmatov
0.0
Nicht auf Lager
2.64
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.
AuthorChinghis Aitmatov
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Stelle eine Frage
Vendor filters
Author