Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books

AuthorUthayashankar
இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற (1930) அமெரிக்க எழுத்தாளரான சின்க்ளேர் லூயிஸ் எழுதி 1935 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல். அதை, தேர்ந்த மொழிபெயர்ப்பாளளரான கி. இலக்குவன் தமிழில் தந்துள்ளார். முசோலினியும், ஹிட்லரும் அதிகாரத்திற்கு வந்து ஐரோப்பா வதைப்பட்டபோது அமெரிக்காவில் அதுபோலெல்லாம் நடக்காது...
காக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா
AuthorUthayashankar
கொக்கும் கொசுவும், மரங்கொத்தியும் ஒன்று சேர்ந்து உப்பு விற்க, ஆனால் திடிரென்று உப்பு காணமல் போய்கிறது அது எங்கே போது.
AuthorUthayashankar
AuthorUthayashankar
AuthorUthayashankar
0.0
Out of stock
1.49
AuthorUthayashankar
AuthorUthayashankar
குட்டி பூனைகளுக்கு செய்த கொடுமை, தாய் பூனைக்கு கோபத்தை ஏற்படுத்தியது கடுவன் ஆண் பூனை இறுதியில் என்னவாயிற்று.
AuthorUthayashankar
0.0
Out of stock
45.00
AuthorUthayashankar
0.0
Out of stock
1.49
AuthorUthayashankar
AuthorUthayashankar
புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், உணர்வு பகை எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறது என்பதையும்...
0.0
Out of stock
0.99
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது.
AuthorK. M. K. Illango
தன்னந்தனியாக வளைக்கு வெளியே வந்த குட்டி முயலுக்கு. காட்டின் கதைகளைச் சொல்லும் மரம்.
AuthorK. M. K. Illango
பார்த்தாலே தித்திக்கும் பட்டர் பிஸ்கெட், மாவும், நெய்யும், சீனியும் கலந்து செய்த பிஸ்கெட். காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!
AuthorK. M. K. Illango
வீட்டுக்கு வெளியே உலவச் சென்ற குஞ்சுக்கோழிகள் கண்டுபிடித்தவை என்ன? தங்கமா, வைரமா, பவளமா, அல்லது கோமேதகமா? அம்மா கோழியை ஆச்சரியத்தில் ஆழ்த்திய குஞ்சுகளின் தேடல், நம் குழந்தைகளையும் சிலாகிக்கச் செய்யலாம்.
AuthorK. M. K. Illango
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்.
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
குருத்துப்பட்டியை ஒட்டிப் பாய்ந்த ஆறு எங்கே? அணில் பிறந்த புத்தகம் யாரிடமுள்ளது? பாட்டி அணில் சொன்ன கதை என்ன? மலையடிவாரத்தில் இருந்த தென்னை மரங்களை நகர்த்தியது யார்?
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
யுகியோ துசியா, 1904ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர். 150 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். 1951 ம் ஆண்டு இவர் எழுதிய ‘அன்புக்குரிய யானைகள்’, போருக்கு எதிரான உண்மைகளையும், விலங்கு வதைக்கு எதிரான செய்திகளையும் குழந்தைகளுக்குச் சொல்லும் மிகச் சிறந்த படைப்பு ஆகும்....
AuthorK. M. K. Illango
AuthorK. M. K. Illango
பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த...
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
AuthorK. M. K. Illango
நாடோடியாக அலைந்து கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படிக் கொண்டுவந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்.
AuthorG. Saran
0.0
Out of stock
0.99
எரடோஸ்தனிஸ் பன்முகத்தன்மை கொண்டவர்.அதனால் , பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டார். எரடோஸ்தனிஸ் தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸுக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டார்.இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்...
AuthorP. S. Mokana
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
0.99
AuthorA. R. Habeep ibrahim
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
‘வீ கில்லிஸ்’அமெரிக்காவின் புகழ்பெற்ற’கேல்ட்கொட் விருது’ (1939)பெற்ற புத்தகம்.சுமார்60மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம்.கதாசிரியர் திரு.மன்ரோ லீப்,நாற்பதுக்கும் அதிகமான சிறுவர் புத்தகங்களை எழுதியவர்.
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால்...
AuthorK. M. K. Illango
காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது. ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது. முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம், நீலநிறம், சிகப்புநிறம் என ஒவ்வொரு நாளும் மாறியிருந்தது. கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும்...
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள். மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின. நகரங்கள் தகர்க்கப்பட்டன. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?
AuthorK. M. K. Illango
துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி, "நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்" என்றது. அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார். அவருடைய மந்திரம் பலித்தது. திமிர்பிடித்து அலைந்த...
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
சுமார் 240 ஆண்டுகளுக்கு முன்னர் 'ஜான் சாப்மென்' என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார். அவர் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார். பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள். அவரை 'ஆப்பிள் ஜானி' எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள். ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை...
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன...
AuthorK. M. K. Illango
நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா?இல்லவே இல்லை.இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம்.இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பில் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள்,கிளைகள்,தாய்மரத் தண்டு என தன்னையே...
AuthorK. M. K. Illango
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான்.அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான்.ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான்.அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது.மந்திரம் பலிகிறது.ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத்...
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
குட்டன், அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு. சிந்திக்கத் தெரிந்த ஆடு. தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு. அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்.
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
கடலுக்கு மத்தியில் அமைந்த தீவு ஒன்றில் தன்னந் தனியாக வசித்து வந்தார் ஒரு குட்டித் தாத்தா. ஒரு நாள் கடலில் உருவான புயல்காற்று அவருக்குச் சொந்தமான வீட்டை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது. திரும்பக் கிடைத்தது வீடு மட்டுமல்ல. தோள் கொடுக்க சில நண்பர்களுந்தான்.
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
0.99
பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி. அலுப்பான வாழ்வின் ஒருநாளில், தன் கணவரிடம் அந்தப் பாட்டி, 'நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்' என்கிறார். இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா, கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா? பிடித்தார் எனில் எத்தனை பூனை... இன்னும்...
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
Contact us for a price
புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள், காலங்காலமாக பெண்களுகானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன்...
AuthorWolka
0.0
Out of stock
1.65
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு.
AuthorEllis Blackwell
Abinaya
AuthorAbinaya
0.0
Out of stock
1.98
Vishnupuram Saravanan
Author​Vishnupuram Saravanan
0.0
Out of stock
1.32
Aathi valliyappan
AuthorAathi valliyappan
0.0
Out of stock
3.96
Vizhian
AuthorVizhian
0.0
Out of stock
4.95
Vizhian
AuthorVizhian
0.0
Out of stock
3.63
Ambika Nadarajan
AuthorAmbika Nadarajan
Ladsumy Balakrishnan
Author​Ladsumy Balakrishnan
Ladsumy Balakrishnan
Author​Ladsumy Balakrishnan
0.0
Out of stock
3.63
Ambika Nadarajan
AuthorAmbika Nadarajan
Aathi valliyappan
AuthorAathi valliyappan
0.0
Out of stock
0.99
Anugraha Karthik
AuthorAnugraha Karthik​
0.0
Out of stock
3.96
Thurai Aananth kumar
Author​Thurai Aananth kumar
Thurai Aananth kumar
Author​Thurai Aananth kumar
ஆதிவள்ளியப்பன் Aaathi valliyappan
AuthorAathi valliyappan
0.0
Out of stock
1.32
கேரன் ஹேடாக்
AuthorKeran Hedak
யூமா வாசுகி
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
1.32
S. Muthukumari
AuthorS. Muthukumari​
விஷ்ணுபுரம் சரவணன் 
Author​Vishnupuram Saravanan
விஷ்ணுபுரம் சரவணன் 
Author​Vishnupuram Saravanan
ரமணி
AuthorRamani
0.0
Out of stock
1.98
ஞா. கலையரசி
AuthorKalayarasi
விஷ்ணுபுரம் சரவணன் / Vishnupuram Saravanan
Author​Vishnupuram Saravanan
0.0
Out of stock
1.32
அழ வள்ளியப்பா கதைகள் / Ala Valliyappa
AuthorAla Valliyappa
உதயசங்கர்
AuthorUthayashankar
கி. ராஜநாராயணன்
AuthorK. Irajanarayanan
0.0
Out of stock
0.83
அன்பு வாகினி
AuthorAnbu Vakini
Aathi Valliyappan
AuthorAathi valliyappan
தமிழில் யூமா வாசுகி
AuthorYuuma Vaasuki
ராணி குணசீலி, குருங்குளம் முத்துராஜா
AuthorRani kunaseeli, Kurunkulam Muthuraja
ஆதிவள்ளியப்பன் / Aathi valliyappan
AuthorAathi valliyappan
அரவிந்த் குப்தா
AuthorAravinth kuptha
0.0
Out of stock
1.98
ஆதிவள்ளியப்பன்
AuthorAathi valliyappan
அழ வள்ளியப்பா
AuthorAla Valliyappa
அழ வள்ளியப்பா
AuthorAla Valliyappa
வ.அ.அமிதநேயன் / V. A. Amithaneyan
AuthorV. A. Amithaneyan
0.0
Out of stock
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.64
ஆயிஷா இரா. நடராசன்
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.64
ஆயிஷா இரா. நடராசன் / Aayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.64
ஆயிஷா இரா. நடராசன் / Aayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
3.96
நீதிமணி
AuthorNeethimani
0.0
Out of stock
1.98
கி. சொக்கலிங்கம்
AuthorK. Sokkalingam
சரிதா ஜோ
AuthorSaritha Jo
ஆதி வள்ளியப்பன்
AuthorAathi valliyappan
 அ.குமரேசன்
AuthorA. Kumaresan
லியோ டால்ஸ்டாய் / Liya tollstoy
AuthorLiya tollstoy
0.0
Out of stock
1.49
டாக்டர். சு. பாலசுப்ரமணியன் / Dr. S. Balasubramaniyan
AuthorDr. S. Balasubramaniyan
ச. மாடசாமி
AuthorS. Maadasamy
கொ.மா.கோ.இளங்கோ / K. M. K. Illango
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
1.49
கி.ராஜநாராயணன் / K. Irajanarayanan
AuthorK. Irajanarayanan
நிலா அத்தை
AuthorNila athai
0.0
Out of stock
1.49
சா.கந்தசாமி
AuthorS. Kanthasamy
சரவணன் பார்த்தசாரதி
AuthorSaravanan Parthasarathy
சரவணன் பார்த்தசாரதி / Saravanan parthasarathy
AuthorSaravanan Parthasarathy
ஆதிவள்ளியப்பன்
AuthorAathi valliyappan
சரவணன் பார்த்தசாரதி
AuthorSaravanan Parthasarathy
ச. மாடசாமி / S. Maadasamy
AuthorS. Maadasamy
சரவணன் பார்த்தசாரதி
AuthorSaravanan Parthasarathy
சரவணன் பார்த்தசாரதி / Saravanan Parthasarathy
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
1.49
Saravanan Parthasarathy
AuthorSaravanan Parthasarathy
Kamalaalayan
AuthorKamalaalayan
கொ.மா.கோ.இளங்கோ
AuthorK. M. K. Illango
லின் சாங்யிங்
AuthorLin sangying
0.0
Out of stock
1.49
சரவணன் பார்த்தசாரதி
AuthorSaravanan Parthasarathy
சரவணன் பார்த்தசாரதி / Saravanan Parthasarathy
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
1.49
Saravanan Parthasarathy
AuthorSaravanan Parthasarathy
சரவணன் பார்த்தசாரதி
AuthorSaravanan Parthasarathy
Show another 45 products