Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books

AuthorP.S. Mokana
0.0
Out of stock
1.32
ஆயிஷா இரா. நடராசன் தனது பேனாவின் வலு அனைத்தையும், தனது அக்கரை, கரிசனம் ஆகியவை அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதியுள்ள நூல். இந்திய நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தங்களைக் காக்கச் சொல்லி கேவலுடன் தாய் முகம் நோக்கி அழும் பிள்ளைகள் போல நம்மிடம் பேசுகின்றன. மனதை இளகச் செய்து, செயல்படத்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.99
பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.ஆபத்தின் விளிம்பு என்பது350புள்ளிகள் வரையிலான காரியமிலவாயு அளவே. ஆனால் அது இன்றைய தேதியில்390ஆகா உள்ளது.நாளும் உயர்ந்து வருகின்றது.ஆர்டீக் கடலிலுள்ள பனி உருகல்...
AuthorP. P. Rajamanikkam
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு அறிமுகம் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பல செய்திகளை நமக்கு...
AuthorKrishna Davincy
0.0
Out of stock
1.98
பல்வேறு தளங்களில் கிடைத்த அரிய நேரடி அனுபவங்களின் தொகுப்பே”காட்டின் குரல்”என்ற சூழல் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
AuthorS. Barathithasan
சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம்.நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம்.நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள் குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது.
AuthorS. Narayani
AuthorAathama K. Iravi
AuthorAayisa E. Nadarasan
AuthorT. V . Vengadeswaran
AuthorK. C. Aiyappan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
3.96
AuthorJ. Paalmurukan
AuthorP. S. Lasaras
AuthorAayisa E. Nadarasan
AuthorS. Vengadasubramaniyan, Y. Perelman
0.0
Out of stock
3.96
AuthorS. Ramalingam
0.0
Out of stock
3.30
AuthorN. Mathavan
AuthorV. Amalan Stanly
AuthorM. P. Parameswaran
AuthorM. Mokanapriya
AuthorP. M. Rasendran
AuthorAathi valliyappan
AuthorN. Mathavan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
5.28
AuthorP. K. Rajan
0.0
Out of stock
1.65
AuthorP. K. Rajan
AuthorS. P. Akathiyalingam
0.0
Out of stock
1.98
AuthorT. V . Vengadeswaran
AuthorP. S. Mokana
AuthorAathama K. Iravi
AuthorAathama K. Iravi
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
2.97
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
1.82
AuthorAathama K. Iravi
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
7.26
AuthorAayisa E. Nadarasan
AuthorT. V . Vengadeswaran
AuthorT. V . Vengadeswaran
AuthorT. V . Vengadeswaran
AuthorT. V . Vengadeswaran
AuthorT. V. Venkadeswaran
ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு மர்மம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் யாரோ எதிர்பாராத விதமாக கண்டுபிடிக்கப்பட்டது. நாம் எதிர்பார்க்காத விஷயங்களைப் பற்றிய பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் இந்தப் புத்தகத்தில் நிறைந்துள்ளன.
AuthorP. S. Mokana
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.32
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.65
AuthorAayisa E. Nadarasan
அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
இந்த மரணத்தை வென்றால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும்!அழகான இந்த வாழ்க்கையை,வளர்ச்சியின் வளமான நொடிகளில் ஒன்றில் அப்படியே நிலைக்கச் செய்வது;மலர்ந்து மணம் பரப்புகிற ஒரு ரோஜாவை-அது வாடாமல்,உதிராமல்-என்றென்றைக்குமாக அப்படியே நிலை நிறுத்துவதுபோல…விலங்குகளின் பலவிதமான மரபணுக்களை மனிதர்களுக்குச்...
AuthorYuuma Vaasuki
எரிமலைத் தீவின் அரசரான உக்கிரசேனரின் கட்டளைப்படி அவரது தளபதி மாவீரர் ஜித்ரசீலன், மனித ஊனையே ருசித்துச் சாப்பிடும் பல தலைகள் கொண்ட இராட்சத மிருகமான ஹைட்ராவைப் பிடிக்க முயலுகிறார். அவர் அதைப் பிடிக்கிறாரா இல்லையா என்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோமாக!
AuthorU. Manikandan
தன் தவறினை உணர்ந்த ஆமை புரிந்து கொண்டது; தன் ஓடு தனக்குச் சுமையல்ல; மாறாக, தன்னைக் காக்க இயற்கை தனக்குத் தந்த கொடை என்று. அதன் பின்னே ஆமை தன் ஓட்டுடன் மகிழ்ந்து வாழ்ந்தது.
AuthorPirasando Mano
புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும்,...
AuthorAayisa E. Nadarasan
இல்லை, அசடே, உன்னுடைய மேல் தூக்கிய மூக்கு எனக்கு எல்லாக் கதையையும் சொல்லிவிட்டது. “வழிப்போக்கர் போரியாவின் தோளில் கையை வைத்தார். “நீ என்ன நினைக்கிறாய் தெரியுமா? கண்ணுக்குப் புலப்படாமலிருக்க வேண்டும் என்று.”  இப்படிச் சொல்லிவிட்டு அவர் கென்னாதியின் பக்கத்தில் போய் நின்று கொண்டார். “நீ...
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool)...
AuthorNarayani Subramaniyan
0.0
Out of stock
2.64
AuthorP. P. Kaleel akamathu
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர்.விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம்.விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் இடம் பெறுகிறது.சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.
AuthorAayisa E. Nadarasan
ஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.
AuthorAayisa E. Nadarasan
கோலாகலமான அறிவியல் உலகிற்குள் கைகோர்த்து உங்களை அழைத்துச் செல்லும் 1000 அறிவியல் கண்டு பிடிப்புகளை சத்தம் இல்லாமல் சந்தடி தெரியாமல் குழந்தைகளின் மனதில் புகுத்தும அபூர்வ நாவல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
3.80
AuthorAayisa E. Nadarasan
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் உத்திகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் மண்ணை ஆக்கிரமிக்கத் துடிக்கும்போது இந்த மண்ணின் அறிவியல் ஆற்றல் மிக்க குழந்தைகள் மாறனின் தலைமையில் நடத்தும் மெய்சிலிர்க்கவைக்கும் போராட்டம். காலப்பயணம் உட்பட அறிவியலின் நுணுக்கங்களை...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
Contact us for a price
AuthorAayisa E. Nadarasan
(Telescope mama Sakasangal)வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே
AuthorAayisa E. Nadarasan
இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும், நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார். அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
பூமா என்ற கதையின் மூலம் விண்வெளிபற்றிய கருத்துகளை குழந்தைகளுக்கு புரியும் வகையில் அழகாக எடுத்துரைத்துள்ளார் இரா.நடராசன் அவர்கள்.
AuthorAayisa E. Nadarasan
“இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.”
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
குழந்தைகள் தாமாக விரும்பி வாசித்து மகிழ்வதற்கும், அவற்றை தன் வயதொத்தக் குழந்தைகளோடு பேசிப் பகிர்ந்து கொள்வதற்கும் கதைகளைவிட்டால் வேறு என்ன இருக்க முடியும்? குழந்தை மனம் என்பது ஒரு விநோதமான உலகம்.
AuthorV. Sankar
மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக...
AuthorKalayarasi
0.0
Out of stock
2.64
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை. அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?
AuthorVizhian
Show another 128 products