Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Short Stories

0.0
Out of stock
1.32
வாணமதி என்ற மதிவதனியின் பூர்விகம் இந்தியா. பின்னர் இலங்கையில் படித்து வளர்ந்தவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மூன்று மண்ணின் சாரமும் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது இத்தைகைய எழுத்து தமிழில் அபூர்வமாகத்தான் இருக்கிறது.
AuthorVaanamathy
சுமியும் யெமியும் அம்மவுடன் வியாபாரத்திற்கு போகிறார்கள்.. தொலைந்து போன யெமியை… சுமி எப்படி கண்டுப்பிடிக்கிறாள்…?
AuthorSaalai Selvam
கிளை விட்டு கிளை தாவிய கணவனும் மனைவியும் மரம் விட்டு மரம் தாவினர்… ஏன்..? டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.
AuthorSaalai Selvam
0.0
Out of stock
Contact us for a price
நான் எப்படி உலகத்தை சுற்றி வந்தேன் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை” என்றார். தனது கேள்விக்கு விடை கிடைத்ததற்காக லிட்டு ரொம்ப மகிழ்சசி அடைந்தான். அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகி சுற்றி இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.
AuthorPoovithal Umesh
ஒருவன் பிறர்மீது அன்பு செலுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவு அறிவோடும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றன இக்கதைகள்.
AuthorG. Saran
0.0
Out of stock
11.55
AuthorR. Krishnaiya
0.0
Out of stock
1.98
கிராமங்களில் புழங்கிவரும் உலக்கையைப் பற்றி அறியாமலிருப்போருக்கு அறிமுகம் செய்வதற்கு ஒரு கதை; அறிவாளனின் அறிவியல் சாதனை; இடிவிழுந்த மரம்தான் என்றாலும் பாதுகாக்கும் முயற்சி; அன்பும், நட்பும் எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நிறுவ இரு கதைகள்;
AuthorAala
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம்...
AuthorKannikkovil Raja
0.0
Out of stock
0.83
AuthorVaanamathy
AuthorMery Dipal Kvids
குரோவர், விவசாயம் கற்பதற்கு மாமாவின் பண்ணைக்குப் போகிறார். எப்படி விதைப்பது, கால்நடைகளுக்கு எப்படி உணவூட்டுவது, பால் கறப்பது எப்படி, டிராக்டர் ஓட்டுவது எப்படி என்றெல்லாம் அவருடைய மாமா சொல்லித் தருகிறார். பண்ணையை குரோவர் பொறுப்பில் விட்டு விட்டு மாமா ஊருக்குப் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்து...
AuthorPaalnilavan
0.0
Out of stock
0.66
ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால்.
AuthorPaalnilavan
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
Show another 16 products