Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Short Stories

0.0
Out of stock
1.98
ஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின்...
AuthorErodu Sarmila
இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் மௌரியர் காலத்தவை, சிலவை பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும், சிற்சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீகாரின் மற்ற முக்கிய மொழிகளிலும் கூறப்பட்டு வருபவை. ஒன்று என்ற ஒருமையை சிலர் திணிக்க முயல, பன்மைத்துவ இந்தியாவின்...
AuthorS. Supparav
இந்த அர்மீனிய நாட்டுக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். ஆமாம், இவை இந்தியக் கதைகளிலும் வருபவை தானே! ஆம், நாடுகள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம் இவற்றில் வேறுபட்டிருப்பினும் மனித மனம் என்பதும் மனித...
AuthorS. Supparav
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி...
AuthorMathivathani , Selva Sriram
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக...
AuthorK. Ramesh
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
0.0
Out of stock
1.82
ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டர் ஆங்கில குழந்தைகள் எழுத்தாளர், ஓவியர், இயற்கையியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். இங்கிலாந்தில் வலுவான கல்விப் பின்புலம் கொண்ட வசதியானதொரு குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு பிறந்தார்.
AuthorSaravanan Parthasarathy
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.
AuthorSiva Subramaniyam
AuthorUthayashankar
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.
AuthorM. Kanesan
AuthorUthayashankar
Show another 16 products