Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

0.0
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்.
AuthorK. M. K. Illango
0.99
Out of stock
0.99
Out of stock
0.0
குருத்துப்பட்டியை ஒட்டிப் பாய்ந்த ஆறு எங்கே? அணில் பிறந்த புத்தகம் யாரிடமுள்ளது? பாட்டி அணில் சொன்ன கதை என்ன? மலையடிவாரத்தில் இருந்த தென்னை மரங்களை நகர்த்தியது யார்?
AuthorK. M. K. Illango
0.99
Out of stock
0.0
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆணியாய்...
AuthorNikkolaai Osdhirovskki
16.83
Out of stock
0.99
Out of stock
0.0
உலகப் புகழ்பெற்ற ‘தாய்’நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.செருப்பு தைப்பது,மூட்டை தூக்குவது,மண்பாண்டம் செய்வது,வேட்டையாடுவது,ரயில் பாதை காவலன்,மீன்பிடித்தொழில் செய்வது,இடுக்காட்டுகாவலன்,பிணம் சுமத்தல்,நாடக நடிகன்,பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் ஏழைகள் செய்யும்...
AuthorMaksim kaarkki
10.23
Out of stock
0.0
இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப...
AuthorKu.Sinnappa Paaradhi
6.44
Out of stock
0.0
கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சிகளைத் தாக்குகிறது. சின்னப்ப பாரதி, தாம் படைத்த கதை மாந்தரை பிரமிப்பூட்டும் கட்டுப்பாட்டுடன் நடத்திச் செல்கிறார். இத்தகைய கலை வண்னம் நிறைந்த இந்தப் படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அரிய சாதனை. நூறாண்டு வளர்ச்சியில் பத்து தமிழ்...
AuthorKu.Sinnappa Paaradhi
13.20
Out of stock
0.99
Out of stock
0.0
யுகியோ துசியா, 1904ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர். 150 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். 1951 ம் ஆண்டு இவர் எழுதிய ‘அன்புக்குரிய யானைகள்’, போருக்கு எதிரான உண்மைகளையும், விலங்கு வதைக்கு எதிரான செய்திகளையும் குழந்தைகளுக்குச் சொல்லும் மிகச் சிறந்த படைப்பு ஆகும்....
AuthorK. M. K. Illango
0.99
Out of stock
0.99
Out of stock
0.0
பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த...
AuthorK. M. K. Illango
0.99
Out of stock
0.0
AuthorK. M. K. Illango
0.99
Out of stock
0.99
Out of stock
0.0
நாடோடியாக அலைந்து கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படிக் கொண்டுவந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்.
AuthorG. Saran
0.99
Out of stock
0.0
எரடோஸ்தனிஸ் பன்முகத்தன்மை கொண்டவர்.அதனால் , பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டார். எரடோஸ்தனிஸ் தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸுக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டார்.இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்...
AuthorP. S. Mokana
0.99
Out of stock
0.99
Out of stock
0.99
Out of stock
0.99
Out of stock
Show another 20 products