Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

சிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது.
AuthorSukumaran
0.0
Out of stock
2.97
“உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக்...
AuthorKalayarasi
0.0
Out of stock
1.98
Author​Thurai Aananth kumar
AuthorUthayashankar
0.0
Out of stock
1.98
தைரியம் இல்லாத மாணவனான சந்திரனுக்கு தினமும் நிறம் மாறும் தொப்பி ஒன்று கிடைக்கிறது. சந்திரன் தொப்பி அணிந்திருக்கையில் விளையாட்டு வீரனாகவும், தைரியசாலியாகவும், பள்ளிப்பாடத்தைப் படிப்பதில் கெட்டிக்காரனாகவும் மாறுகிறான்.
AuthorV. M. Komu
0.0
Out of stock
3.63
AuthorKirubananthini
புதியன படைக்கும் கிளி… அவருடைய படைப்புகள் வரிசையில் தற்போது புதிதாய் இணைந்திருக்கிறது இந்த “கிளியோடு பறந்த ரோகிணி”. சிறார் இலக்கிய வரிசையில் இதை வைத்துப் பார்த்தாலும் கூட, கதைகளில் ஒரு அரசியல் பருண்மை காண முடிகிறது. “எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா” என்ற கதையில் வருகின்ற சோபியா, கெத்தினி...
AuthorS. Saritha Jo
AuthorSaritha Jo
0.0
Out of stock
2.31
காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார். மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி...
AuthorV. M. Komu
குழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை.
AuthorAnugraha Karthik​
0.0
Out of stock
3.96
AuthorK. M. K. Illango
AuthorErodu Sarmila
AuthorM. Kanesan
Show another 16 products