Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

11.55
Out of stock
0.0
கிராமங்களில் புழங்கிவரும் உலக்கையைப் பற்றி அறியாமலிருப்போருக்கு அறிமுகம் செய்வதற்கு ஒரு கதை; அறிவாளனின் அறிவியல் சாதனை; இடிவிழுந்த மரம்தான் என்றாலும் பாதுகாக்கும் முயற்சி; அன்பும், நட்பும் எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நிறுவ இரு கதைகள்;
AuthorAala
1.98
Out of stock
0.0
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம்...
AuthorKannikkovil Raja
1.98
Out of stock
0.0
AuthorVaanamathy
0.83
Out of stock
0.66
Out of stock
0.0
குரோவர், விவசாயம் கற்பதற்கு மாமாவின் பண்ணைக்குப் போகிறார். எப்படி விதைப்பது, கால்நடைகளுக்கு எப்படி உணவூட்டுவது, பால் கறப்பது எப்படி, டிராக்டர் ஓட்டுவது எப்படி என்றெல்லாம் அவருடைய மாமா சொல்லித் தருகிறார். பண்ணையை குரோவர் பொறுப்பில் விட்டு விட்டு மாமா ஊருக்குப் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்து...
AuthorPaalnilavan
0.66
Out of stock
0.0
ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால்.
AuthorPaalnilavan
0.66
Out of stock
0.0
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.66
Out of stock
0.0
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
1.32
Out of stock
0.0
அழகி எனக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த நினைவுகள் “அழகி” திரைப்பட்த்தின் மூலம் பலரின் வாழ்க்கையைக் கிளறி உறக்கமில்லாமல் செய்திருக்கிறது. அழகி மற்றவர்களுக்கு ஒரு திரைப்படம் மட்டும்தான். எனக்கு அது எப்படி ஒரு சினிமா கதையாக இருக்கமுடியும்?
AuthorThangar bachan
Contact us for a price
Out of stock
0.0
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்டத் தோண்ட அருவாகாமல் (முடிவில்லாமல்) நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும்...
AuthorKalaniyooran
3.63
Out of stock
0.0
தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண¢ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந¢நூலில்...
AuthorAathama K. Iravi
0.83
Out of stock
0.0
நான் சொல்லும்போது நீ கேட்கவேயில்லை. உயிருள்ள நாய்க்கும், இயந்திர நாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தாயா? ஜிம்மி தன் மோப்பசக்தியால் இயங்கியுள்ளது. அங்க பார்! டோபோ அதற்கு இட்ட உத்தரவுப்படி பந்தை உருட்டிக் கொண்டே உள்ளது. இங்கு நடக்கும் எதையும் அது உணரவில்லை. இனிமேலாவது ஜிம்மியைக் கவனி”
0.83
Out of stock
0.0
குழந்தைகளுக்கு கதை கேட்கவும் தெரிகிறது, கதை சொல்லவும் தெரிகிறது. இந்தக் கதைப் பயணத்தில் அவர்கள் எனக்கு சொன்னது, நான் அவர்களுக்கு சொன்னது என ஏராளமான கதைகள். அதிலிருந்து பத்தே பத்துக் கதைகளை ஒரு முத்து மாலையாக்கி இந்தப் புத்தகத்தின் மூலமாக என் சார்பாகவும், குழந்தைகள் சார்பாகவும் உங்களுக்கு...
AuthorK. Vignesh
1.32
Out of stock
0.0
ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு...
AuthorM. Kanesan
1.98
Out of stock
Show another 20 products