Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

0.0
Out of stock
11.55
AuthorR. Krishnaiya
0.0
Out of stock
1.98
கிராமங்களில் புழங்கிவரும் உலக்கையைப் பற்றி அறியாமலிருப்போருக்கு அறிமுகம் செய்வதற்கு ஒரு கதை; அறிவாளனின் அறிவியல் சாதனை; இடிவிழுந்த மரம்தான் என்றாலும் பாதுகாக்கும் முயற்சி; அன்பும், நட்பும் எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நிறுவ இரு கதைகள்;
AuthorAala
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம்...
AuthorKannikkovil Raja
0.0
Out of stock
0.83
AuthorVaanamathy
AuthorMery Dipal Kvids
குரோவர், விவசாயம் கற்பதற்கு மாமாவின் பண்ணைக்குப் போகிறார். எப்படி விதைப்பது, கால்நடைகளுக்கு எப்படி உணவூட்டுவது, பால் கறப்பது எப்படி, டிராக்டர் ஓட்டுவது எப்படி என்றெல்லாம் அவருடைய மாமா சொல்லித் தருகிறார். பண்ணையை குரோவர் பொறுப்பில் விட்டு விட்டு மாமா ஊருக்குப் போய் விடுகிறார். அவர் திரும்பி வந்து...
AuthorPaalnilavan
0.0
Out of stock
0.66
ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால்.
AuthorPaalnilavan
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.0
Out of stock
1.32
குழந்தை ஒன்று நிலா வேண்டுமென அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அம்மா, “நீ ஏன் சந்தோச இளவரசனைப் போலில்லாமல் அழுதுகொண்டேயிருக்கிறாய்?” என்றார்
AuthorK. Muralitharan
0.0
Out of stock
Contact us for a price
அழகி எனக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த நினைவுகள் “அழகி” திரைப்பட்த்தின் மூலம் பலரின் வாழ்க்கையைக் கிளறி உறக்கமில்லாமல் செய்திருக்கிறது. அழகி மற்றவர்களுக்கு ஒரு திரைப்படம் மட்டும்தான். எனக்கு அது எப்படி ஒரு சினிமா கதையாக இருக்கமுடியும்?
AuthorThangar bachan
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்டத் தோண்ட அருவாகாமல் (முடிவில்லாமல்) நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும்...
AuthorKalaniyooran
தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண¢ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந¢நூலில்...
AuthorAathama K. Iravi
நான் சொல்லும்போது நீ கேட்கவேயில்லை. உயிருள்ள நாய்க்கும், இயந்திர நாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தாயா? ஜிம்மி தன் மோப்பசக்தியால் இயங்கியுள்ளது. அங்க பார்! டோபோ அதற்கு இட்ட உத்தரவுப்படி பந்தை உருட்டிக் கொண்டே உள்ளது. இங்கு நடக்கும் எதையும் அது உணரவில்லை. இனிமேலாவது ஜிம்மியைக் கவனி”
குழந்தைகளுக்கு கதை கேட்கவும் தெரிகிறது, கதை சொல்லவும் தெரிகிறது. இந்தக் கதைப் பயணத்தில் அவர்கள் எனக்கு சொன்னது, நான் அவர்களுக்கு சொன்னது என ஏராளமான கதைகள். அதிலிருந்து பத்தே பத்துக் கதைகளை ஒரு முத்து மாலையாக்கி இந்தப் புத்தகத்தின் மூலமாக என் சார்பாகவும், குழந்தைகள் சார்பாகவும் உங்களுக்கு...
AuthorK. Vignesh
ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு...
AuthorM. Kanesan
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு...
AuthorO. Perovskaya
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்.
AuthorJeyanthi Shankar
AuthorVilhelm leapnehat
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.
AuthorK. Irajanarayanan
0.0
Out of stock
0.99
‘பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை. “இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய...
AuthorS. Maadasamy
0.0
Out of stock
Contact us for a price
எட்டுக் கதைகளின் தொகுப்பு இது.தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத¢தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன்...
AuthorS. Maadasamy
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை
AuthorP. Somasundaram
AuthorGetha Hariharan
இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன. இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு, உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்.
AuthorKalaniyooran
0.0
Out of stock
7.26
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும்...
AuthorMullai . P. L. Muththaiya
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும்...
AuthorAathi valliyappan
கை மட்டும் இல்லையென்றால்? கொஞம் யோசித்து பாருங்கள் காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்பட்ய் இயங்கும்? கையின் வேதியியல் இயற்பியல் உயிரியல் உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது.
AuthorT. V. Venkadeswaran
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி.
AuthorP. Geevasunthari
பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். – யெஸ்.பாலபாரதி
AuthorSaravanan Parthasarathy
AuthorJeyanthi Shankar
வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய...
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
0.83
AuthorAathama K. Iravi
0.0
Out of stock
1.32
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.
AuthorS. Ramakrishnan
சண்டை போட வந்த வழக்கறிஞர் மார்க்ஸின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார். நன்றி மார்க்ஸ். அந்த அப்பாவிகளைத் திட்டியதற்காக வருந்துகிறேன். இனி அவர்களைத் தோழர்கள் என்றுதான் அழைப்பேன்.
AuthorMaruthan
கல்கி இதழில் பத்திரிக்கையாளராக தனது எழுத்துப் பயணத்தை துவக்கி இன்று நாடறிந்த கட்டுரையாளராக அறியப்படுபவர். ‘சிம்மசொப்பனம்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
AuthorMaruthan
சார்லஸ் டிக்கன்ஸ், ஜேக் லண்டன், ஐஸக் அசிமோவ், லூயி கரோல், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட அற்புதமான எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்… ஷெர்லாக் ஹோம்ஸால் மட்டும் எப்படி எல்லா மர்மங்களையும் துப்பறிந்து கண்டுபிடித்துவிட முடிகிறது? ஜேக் லண்டனுக்கு ஏன் மனிதர்களைவிட மிருகங்களை அதிகம்...
AuthorMaruthan
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய...
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
0.99
கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரி்ய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.’’
AuthorSaravanan Parthasarathy
0.0
Out of stock
1.65
AuthorSaravanan Parthasarathy
நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் கருங்காடு, உள்காடு என்று சொல்லப்படும் வனங்களில் அழகு மொத்தமாக கொட்டிக்கிடக்கிறது. அடர்வனங்களின் உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக சிவசைலம், குற்றாலம், புளியங்குடி, சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, தேக்கடி, கொடைக்கானல்...
AuthorK. M. Kothandam
வன விலங்குகளின் வாழ்க்கையை, பறவை மொழிகளை நன்கு அறிந்த மலைவாழ் மக்களுடன் பழகியதன் விளைவாக பிறந்த கதைகள் இவை.
AuthorK. M. Kothandam
0.0
Out of stock
1.49
AuthorK. M. K. Illango
0.0
Out of stock
1.16
ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத் தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது...
AuthorK. M. K. Illango
மந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.
AuthorK. M. K. Illango
மாஷாகுட்டிக்கு, கட்டிலில் படுத்து உறங்கப்பிடிக்கவில்லை. இரவு நேரம் என்று பாராமல், வெளியே கிளம்பி செல்கிறாள். வளர்ப்பு நாய்க்குட்டி, தனது கூண்டிற்கு வந்து தூங்கும்படி அழைக்கிறது. சேவல், தன் குடும்பத்தாரோடு சேர்ந்து பரணில் தூங்க அழைக்கிறது. வௌவால், ஆணியை பிடித்து தொங்கியபடி தூங்கலாம் என்று ஆறுதல்...
AuthorK. M. K. Illango
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர...
AuthorK. M. K. Illango
எளிய மொழியில் விறுவிறுப்பான நடையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளதால், சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இந்தக் கதை தொகுப்பு குழந்தைகளின் வாசிப்பில் அவர்களின் கற்பனை உலகை திறப்பதற்கான திறவு கோலாகவும், வாசிப்பின் தொடர்ச்சியாகவும், புதிய கதைகளைச் சிறுவர்களே உருவாக்கவும் உதவும் என...
AuthorK. Saravanan
கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகிலுள்ள பாத்திரம் கதையினுள் ஒரு பாத்திரமாக மாறுவதும், அதன்பின் அதனதன் இடத்திற்கு திரும்புவதற்கான தளத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
AuthorK. Saravanan
க.சரவணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள் என தொடர்ந்து எழுதி கொண்டிருப்பவர். கல் கி, செம்மலர், காக்கை சிறகினிலே,...
AuthorK. Saravanan
0.0
Out of stock
1.32
என்னை விடச் சின்னவனான தம்பி கூட நிச்சயமாக தாவி அந்தக் கழுதைப்புலியை நன்றாகவே கடித்துக் குதறியிருப்பான். ஆமாம். நிச்சயமாக! அவன் என்றுமே கோழையல்லவே!
AuthorV. M. Komu
நான் ஒரு ஆட்கொல்லி சிறுத்தை. என்னால் முடிந்த மட்டிலும் எனக்கான உணவாக மனித உயிர்களை அழித்திருக்கிறேன்.
AuthorV. M. Komu
இப்படி நடந்துடுச்சுங்கறதுக்காக நாம் எல்லோரும் மனசை விட்டுடக் கூடாது. இன்னிக்கே நாம புதியதாக மரங்களை நட்டுவிப்போம்! மீண்டும் புதிய மரங்களை வளர்ப்போம். மரங்கள் வளர்த்தால் தான் நமக்கு மழை கிட்டும். நாமெல்லாம் இயந்திரங்களோடு வாழ்கிறோம்.
AuthorV. M. Komu
Show another 64 products