Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Novels

4.95
Out of stock
0.0
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது. அறிவியல் புனைவுக்கு சோவியத் இலக்கியமளித்த என்றுமான அரிய கொடை!
AuthorN. Muhammathu Sherif
4.95
Out of stock
0.0
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது.
AuthorVilathimir Mihanowski
4.95
Out of stock
0.0
செவ்வானம் என்ற இந்த நாவல் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களிலிருந்து படம் பிடித்துள்ளது. பாத்திரங்கள் அனைத்தும் அதனதன் அளவில் இயல்பு மீறாமல் படைக்கப்பட்டுள்ளன. வாசிப்பு தடைபடாமல் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும்.
AuthorPeramalloor Segaran
12.21
Out of stock
0.0
AuthorTamilavan
6.93
Out of stock
0.0
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன
AuthorAmalan Stanle
3.96
Out of stock
0.0
AuthorAndanoor Sura
8.09
Out of stock
5.28
Out of stock
0.0
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல், நாவலாசிரியர் லக்ஷ்மி பமன்ஜக் இந்தோனேசியாவின் நாடறிந்த...
AuthorLakshmi Pamanjak
12.87
Out of stock
0.0
தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின்  வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.
AuthorMurugesan
5.94
Out of stock
0.0
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது.
AuthorPandiya Kannan
6.93
Out of stock
0.0
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய...
AuthorVladimir Korolenko
7.92
Out of stock
0.0
AuthorVaasiretti Seedhaadhevi
16.50
Out of stock
4.95
Out of stock
9.74
Out of stock
8.91
Out of stock
0.0
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில்,...
AuthorRaamachchandhira Vaiththiyanaadh
4.62
Out of stock
0.0
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
AuthorRaamachchandhira Vaiththiyanaadh
8.25
Out of stock
Show another 20 products